“இந்த ஊரடங்கு நடைமுறையால் வறியவர்களுக்கும், புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கும், சிறு தொழில் முனைவோர்களுக்கும் தான் பாதிப்பு அதிகம். மெய்யாகவே ஊரடங்கு நடைமுறை என்பது மருத்துவ உட்கட்டமைப்புகளை உருவாக்குவதற்காக தான். அதை புரிந்து கொள்ளுங்கள். உயிர் இழப்புகளை தடுப்பது எப்படி என்பதில் கவனம் செலுத்துங்கள்” என மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு ட்விட்டர் மூலம் உபதேசம் சொல்லியுள்ளார் ஆனந்த் மகிந்திரா குழும தலைவர் ஆனந்த மகிந்திரா.
“மகாராஷ்டிராவில் கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகள் பின்பற்ற படாததால் ஊரடங்கிற்கு தயாராக இருங்கள்” என முதல்வர் உத்தவ் தாக்கரே முன்னதாக சொல்லியிருந்தார். அதையடுத்து ஆனந்த மகிந்திரா இதனை தெரிவித்துள்ளார்.
The problem, @OfficeofUT ji, is that the people a lockdown hurts most are the poor, migrant workers & small businesses. The original lockdowns were essentially to buy time to build up hospital/health infrastructure. Let’s focus on resurrecting that & on avoiding mortality. https://t.co/sRoWonrJEp
— anand mahindra (@anandmahindra) March 29, 2021Advertisement
அந்த மாநிலத்தில் கொரோனா நோய் தொற்று பரவலின் தீவிரம் அதிகரித்த வண்ணம் உள்ளது. திங்கள் அன்று மட்டுமே அந்த மாநிலத்தில் 31643 பேர் புதிதாக தொற்றுக்கு ஆளாகியுள்ளதாக சொல்லப்பட்டுள்ளது.
Loading More post
தெலங்கானா: மருத்துவமனையில் இடமளிக்காததால் ஆம்புலன்ஸிலேயே உயிரிழந்த கொரோனா பாதித்த பெண்
ரெம்டெசிவர் மீதான இறக்குமதி வரி முற்றிலும் நீக்கப்படுகிறது - மத்திய அரசு
தமிழகத்தில் இரவுநேர ஊரடங்கு அமல்: மாநிலம் முழுவதும் சாலைகள் வெறிச்சோடியது
முக்கியச் செய்திகள்: பிரதமர் மோடி உரை முதல் இரவுநேர ஊரடங்கின் முதல் நாள் நிறைவு வரை..
MI vs DC : 6 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை வென்றது டெல்லி!
கோவாக்ஸின் - கோவிஷீல்டு இடையேயான வேறுபாடு என்ன? - சந்தேகங்களும், மருத்துவர் விளக்கங்களும்!
’ஒடுக்குமுறை எந்த விதத்தில் இருந்தாலும் எதிர்க்க வேண்டும்”- நடிகை லட்சுமி சிறப்பு பேட்டி!
மேற்கு வங்க தேர்தல் களம்: பாஜகவுக்கு எதிரான மம்தாவின் புதிய ஆயுதமா 'கொரோனா 2-ம் அலை'?
"கொரோனா அல்ல... பசிதான் பயம்!" - எந்த அரசையும் நம்பாத புலம்பெயர் தொழிலாளர்கள்