கொரோனா இரண்டாவது அலை தற்போது தீவிரமடைய தொடங்கியுள்ள நிலையில் அதன் தாக்கம் வரும் மே மாதம் வரை இருக்கும் என பாரத ஸ்டேட் வங்கியின் ஆய்வுப் பிரிவு கணித்துள்ளது.
தற்போது தினசரி தொற்றுகளின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில் வரும் ஏப்ரல் மாதம் இரண்டாம் பாதியில் இது புதிய உச்சத்தை தொட வாய்ப்புள்ளதாக சவும்ய காந்தி கோஷ் தலைமையிலான பாரத ஸ்டேட் வங்கி நிபுணர் குழு கணித்துள்ளது. ஏப்ரல் 2வது பாதிக்கு பிறகு தொற்று எண்ணிக்கை படிப்படியாக குறைந்து மே இறுதியில் நிலைமை கட்டுக்குள் வரும் எனவும் நிபுணர் குழு கூறியுள்ளது.
பொது முடக்கம் அமலாக்கம் மூலம் தொற்று பரவலை கட்டுப்படுத்துவது சாத்தியமல்ல என்றும் தடுப்பூசி மூலம் மட்டுமே தொற்றை குறைக்க முடியும் என்றும் அக்குழு தெரிவித்துள்ளது.
Loading More post
அமெரிக்க தடையால் இந்தியாவுக்கான தடுப்பூசி உற்பத்திக்கு பாதிப்பா? - ஒரு விரிவான பார்வை
புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறையில் 41 கைதிகளுக்கு கொரோனா!
தொலைதூர பயணத்தில் இரவு ஊரடங்கு நேரத்தை அணுகுவது எப்படி? - ஓர் எளிய வழிகாட்டுதல்
பெங்களூரூ: எரியூட்ட சடலத்துடன் நீண்ட வரிசையில் காத்திருக்கும் ஆம்புலன்ஸ்கள்
பஞ்சாப் அணியை 120 ரன்களில் கட்டுப்படுத்தியது ஹைதராபாத்!
அமெரிக்க தடையால் இந்தியாவுக்கான தடுப்பூசி உற்பத்திக்கு பாதிப்பா? - ஒரு விரிவான பார்வை
கொரோனா காலம்.. உணவு முறையும், நோய் எதிர்ப்பு சக்தியும்- அரசு சித்த மருத்துவர் வழிகாட்டுதல்
தொலைதூர பயணத்தில் இரவு ஊரடங்கு நேரத்தை அணுகுவது எப்படி? - ஓர் எளிய வழிகாட்டுதல்
கொரோனா விதிமீறும் மக்களை நெறிப்படுத்தும் கர்ப்பிணி டிஎஸ்பி ஷில்பா - வைரலாகும் வீடியோ