சென்னையில் 20 வார்டுகளில் கொரோனா தொற்று அதிகரித்து காணப்படுவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவை பொறுத்தவரை மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகரித்து காணப்படுகிறது. தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. குறிப்பாக 20 வார்டுகளில் மட்டும் தொற்று அதிகரித்து காணப்படுவதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் தினசரி பரிசோதனையில் 40 சதவிதம் பேருக்கு சென்னையில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அண்ணாநகர், கோடம்பாக்கம், தேனாம்பேட்டை, ராயபுரம், அம்பத்தூர், ஆலந்தூரில் அதிகம் பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது.
Loading More post
இருசக்கர வாகனம் தயாரிக்கும்போதே வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்த வேண்டும் - நீதிமன்றம்
அமெரிக்க தடையால் இந்தியாவுக்கான தடுப்பூசி உற்பத்திக்கு பாதிப்பா? - ஒரு விரிவான பார்வை
புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறையில் 41 கைதிகளுக்கு கொரோனா!
தொலைதூர பயணத்தில் இரவு ஊரடங்கு நேரத்தை அணுகுவது எப்படி? - ஓர் எளிய வழிகாட்டுதல்
பெங்களூரூ: எரியூட்ட சடலத்துடன் நீண்ட வரிசையில் காத்திருக்கும் ஆம்புலன்ஸ்கள்
அமெரிக்க தடையால் இந்தியாவுக்கான தடுப்பூசி உற்பத்திக்கு பாதிப்பா? - ஒரு விரிவான பார்வை
கொரோனா காலம்.. உணவு முறையும், நோய் எதிர்ப்பு சக்தியும்- அரசு சித்த மருத்துவர் வழிகாட்டுதல்
தொலைதூர பயணத்தில் இரவு ஊரடங்கு நேரத்தை அணுகுவது எப்படி? - ஓர் எளிய வழிகாட்டுதல்
கொரோனா விதிமீறும் மக்களை நெறிப்படுத்தும் கர்ப்பிணி டிஎஸ்பி ஷில்பா - வைரலாகும் வீடியோ