வாக்கு சேகரிப்பின் போது ஆரத்தி எடுத்த பெண்களுக்கு பணம் வழங்கிய நாமக்கல் திமுக எம்பி இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறும் சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி வேட்பாளர்கள், கூட்டணி கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கீழ் நாமக்கல் மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக, நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் திமுக சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் எம்.பி ஏ.கே.பி சின்ராஜ் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் திருச்செங்கோடு பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த அவரை வரவேற்று பெண்கள் ஆரத்தி எடுத்தனர். அப்போது ஆரத்தி எடுத்த பெண்களுக்கு பணம் கொடுக்க, தனது பாக்கெட்டில் இருந்த பணத்தை எடுத்த எம்பி அதை தனது உதவியாளரிடம் வழங்கினார். இந்த காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
Loading More post
பஞ்சாப் அணியை 120 ரன்களில் கட்டுப்படுத்தியது ஹைதராபாத்!
கொரோனா விதிமீறும் மக்களை நெறிப்படுத்தும் கர்ப்பிணி டிஎஸ்பி ஷில்பா - வைரலாகும் வீடியோ
மன்சூர் அலிகான் முன் ஜாமீன் மனு தள்ளுபடி - புதிய மனுவை தாக்கல் செய்ய உத்தரவு
சி.ஏ. படிப்புக்கான அடிப்படைத் தேர்வுக்கு இப்போதே விண்ணப்பிக்கலாம்
”ஆபத்து என அழைத்தால் பிரதமர் அலுவலகத்தில் பிரதமரும் இல்லை!”-கமல்ஹாசன் குற்றச்சாட்டு
கோவாக்ஸின் - கோவிஷீல்டு இடையேயான வேறுபாடு என்ன? - சந்தேகங்களும், மருத்துவர் விளக்கங்களும்!
’ஒடுக்குமுறை எந்த விதத்தில் இருந்தாலும் எதிர்க்க வேண்டும்”- நடிகை லட்சுமி சிறப்பு பேட்டி!
மேற்கு வங்க தேர்தல் களம்: பாஜகவுக்கு எதிரான மம்தாவின் புதிய ஆயுதமா 'கொரோனா 2-ம் அலை'?
"கொரோனா அல்ல... பசிதான் பயம்!" - எந்த அரசையும் நம்பாத புலம்பெயர் தொழிலாளர்கள்