வெற்றிமாறனால் இரட்டிப்பு மகிழ்ச்சியில் இருக்கிறேன் என அசுரன் பட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தெரிவித்தார்.
அசுரன் படம் தமிழில் சிறந்த திரைப்படத்திற்கான 2019-ஆம் ஆண்டு தேசிய விருதை வென்றுள்ளது. அதேபோல் சிறந்த நடிகருக்கான விருதை நடிகர் தனுஷ் பெற்றுள்ளார்.
இதுகுறித்து அப்படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு பேசுகையில், “இரட்டிப்பு மகிழ்ச்சியில் இருக்கிறேன். பாலுமகேந்திரா வண்ண வண்ண பூக்கள் படத்திற்கு தேசிய விருது வாங்கிக்கொடுத்தார். அவரின் சிஸ்யரில் ஒருவரான வெற்றிமாறன் தேசிய விருது வாங்கிக் கொடுத்துள்ளார். இதுபோன்ற நல்ல நல்ல படங்களை தமிழ் சினிமாக்களுக்கு வழங்க வேண்டும் என்பதுதான் எனது விருப்பம். இப்படம் முதலில் திரையில் பார்த்த போது மிகப்பெரிய வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இருந்தது. அதன்பயனாகவே இந்த இரண்டு விருதுகள் கிடைத்துள்ளன. ” என்றார்.
Loading More post
தமிழகத்தில் 8,000ஐ நெருங்கியது ஒருநாள் கொரோனா பதிப்பு!
டெல்லி கேபிடல்ஸ் வீரர் நார்ட்ஜேவுக்கு கொரோனா தொற்று!
ஹரித்வார் கும்பமேளா விழாவில் 48 மணி நேரத்தில் 1000 பேருக்கு கொரோனா!
‘1258 நாட்களாக தக்க வைத்திருந்த முதலிடம்’ - விராட் கோலியை பின்னுக்கு தள்ளினார் பாபர் அசாம்
சித்திரை முதல்நாள் தமிழ்ப் புத்தாண்டாக எப்போதிலிருந்து கொண்டாடப்படுகிறது?
சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் மிகுந்திருப்பதின் பின்புலம் என்ன? - ஒரு பார்வை
கும்பமேளா: கங்கையில் புனித நீராடல்... கொரோனா 'கவலை' அதிகரிப்பது ஏன்?
2-ம் அலை தீவிரம்: சீரம், பாரத் பயோடெக் நிறுவன கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிலவரம் என்ன?
கோடை காலத்தில் உடற்பயிற்சி செய்கிறீர்களா? இவற்றையெல்லாம் கவனியுங்கள்!