மத்தியபிரதேசத்திலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் 20 வயது பெண்ணின் வயிற்றிலிருந்த 16 கிலோ கட்டியை ஆறே மணிநேரத்தில் மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.
இதுபற்றி மருத்துவமனை மேலாளர் ஏ.என்.ஐக்கு கொடுத்த தகவலில், ‘’அறுவைசிகிச்சைக்கு இரண்டு நாட்களுக்கு முன்புதான் அந்த பெண் ராஜ்கரிலிருந்து சிகிச்சைக்காக வந்திருந்தார். நடக்கும்போதும் சாப்பிடும்போதும் வயிற்றில் கடுமையான வலி ஏற்படுவதாகக் கூறினார். பரிசோதனையில் அந்தப் பெண்ணுக்கு கருப்பையில் மிகப்பெரிய அளவில் கட்டி இருந்தது கண்டறியப்பட்டது. அந்த பெண்ணின் எடை 48 கிலோ. கட்டியின் எடை 16 கிலோ.
அந்தப் பெண் பிழைக்கும் வாய்ப்பு மிகவும் குறைவாக இருந்ததால் மருத்துவமனைக்கு வந்த இரண்டே நாட்களில் (ஞாயிற்றுக்கிழமை) அறுவைசிகிச்சை ஏற்பாடு செய்யப்பட்டது. அறுவைசிகிச்சை நிபுணர்கள் 6 மணிநேரமாக போராடி அந்த பெண்ணின் உயிருக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் கட்டியை அகற்றியுள்ளனர்’’ என்று கூறினார்.
Loading More post
கர்நாடகா: மடத்தில் 30 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று
வேலூர் மருத்துவமனையில் 7 பேர் உயிரிழந்த விவகாரம் - விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!
ஏழைநாடுகளில் தடுப்பூசி பற்றாக்குறை, பணக்கார நாடுகளிடம் அதிக தடுப்பூசி: கிரெட்டா தன்பெர்க்
“எனக்கு பிட்னஸ் இல்லையென ஒருவரும் சொல்லிவிடக்கூடாது” - தோனி
வேலூர் மருத்துவமனையில் 7 பேர் உயிரிழப்பு: ஆக்சிஜன் இல்லாததே காரணமென கொதிக்கும் உறவினர்கள்
மேக்ஸ்வெல் வரவு - தொடர் வெற்றி : பெங்களூர் அணியின் ‘ஈ சாலா கப் நம்தே’ கனவு பலிக்குமா?
கொரோனா 2-ம் அலையின் மோசமான பாதிப்பை இந்தியா தடுக்கத் தவறியது எப்படி? - ஒரு பார்வை
தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு பலன் தருமா? - ஒரு பார்வை
'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்