மராத்தா ஒதுக்கீடு வழக்கு விசாரணையின் போது, வேலைகள் மற்றும் கல்வியில் இன்னும் எத்தனை தலைமுறைகளுக்கு இடஒதுக்கீடு தொடரும் என்று உச்ச நீதிமன்றம் கேள்வியெழுப்பியது.
வேலைகள் மற்றும் கல்வியில் இன்னும் எத்தனை தலைமுறைகள் இடஒதுக்கீடு தொடரும் என்று, மராட்டிய இடஒதுக்கீடு வழக்கு விசாரணையின் போது உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது. ஒட்டுமொத்த 50 சதவீத வரம்பை நீக்க வேண்டுமானால், அதன் விளைவாக ஏற்படும் ஏற்றத்தாழ்வு குறித்து கவலைகளையும் இந்த அமர்வு எழுப்பியது.
சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் கடந்துவிட்டதாகவும், மாநிலங்கள் பல நன்மை பயக்கும் திட்டங்களை மேற்கொண்டு வருவதாகவும், இதனால் எந்த வளர்ச்சியும் நடக்கவில்லை என்பதை நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியுமா என்றும் உச்சநீதிமன்ற கூறியது.
நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு பெஞ்ச்சில், மகாராஷ்டிராவுக்கு ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, இட ஒதுக்கீட்டைப் பெறுவதற்கான மண்டல் தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கடுமையாகக் கூறினார்.
Loading More post
தீவிரமடையும் கொரோனா இரண்டாம் அலை: பிரதமர் மோடி 8 மணிக்கு அவசர ஆலோசனை!
கணினியுடன் வாக்கு எண்ணும் மையத்திற்குள் சென்ற 3 நிபுணர்கள் யார்? - முக.ஸ்டாலின் ட்விட்
விடைபெற்றார் விவேக்... காவல்துறை மரியாதையுடன் உடல் தகனம்
காவல்துறை மரியாதையுடன் தொடங்கியது நடிகர் விவேக்கின் இறுதி ஊர்வலம்!
விவேக் இறப்புக்கும் தடுப்பூசிக்கும் தொடர்பில்லை - சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்!
"எங்கள் ஹீரோ விவேக்!"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி
'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி
"விவேக்... உண்மையான ஹீரோ!" - ரஜினி முதல் சூரி வரை... திரைக் கலைஞர்களின் புகழஞ்சலி