ஒன்பிளஸ் நிறுவனம் வரும் மார்ச் 23-ஆம் தேதியன்று 9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய உள்ளது. இரண்டாண்டு வாரண்டியுடன் இந்த போன் வெளியாகும் என ஒன்பிளஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி Pete Lau தெரிவித்துள்ளார். தற்போது சந்தையில் அறிமுகமாகும் ஸ்மார்ட்போன்களுக்கு ஒரு வருடம் வாராண்டி மட்டுமே கொடுக்கப்படும் நிலையில் அதை மாற்றி அமைக்க உள்ளது ஒன்பிளஸ்.
ஒன்பிளஸ் 9 , ஒன்பிளஸ் 9 புரோ 5 ஜி மாடல் போன்கள் வெளியாகும் எனத் தெரிகிறது. 4500 mAH பேட்டரி, 65 வாட்ஸ்பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் வெளியாக உள்ளன. வரும் 23 அன்று சீனாவில் இந்த ஒன்பிளஸ் அறிமுகமாக உள்ளதும் குறிப்பிடத்தக்காது.
12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வசதியுடன் 9 சீரிஸ் வேரியெண்டுகள் வெளியாகும் என தெரிவிக்கபட்டுள்ளது. இருப்பினும் இந்த இரண்டாண்டு வாரண்டி சீனாவுக்கு மட்டும்தானா அல்லது உலக அளவிலா என்பது இதுவரை தெரியவரவில்லை.
Loading More post
கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி
ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு: காய்கறிக் கடைகள், தியேட்டர்கள் இயங்கத் தடை
தமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு!
“தமிழகம் முழுவதும் ஏப்.20 முதல் இரவுநேர ஊரடங்கு அமல்” - தமிழக அரசு
மேக்ஸ்வெல்-டிவில்லியர்ஸ் அதிரடி! கொல்கத்தாவுக்கு 205 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பெங்களூரு!
'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்!
"எங்கள் ஹீரோ விவேக்!"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி
'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி