“ஆணுக்கு பெண் சரிசமம்” என்ற பாலின சமத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த நேபாளத்தில் தங்களது கணவன்மார்களை முதுகில் ‘உப்பு மூட்டை’ தூக்கிக்கொண்டு ஓட்டப்பந்தயம் ஓடி அசத்தியுள்ளனர் பெண்கள். சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இந்த நிகழ்வு நடைபெற்றது.
உள்ளூர் சார்பில் நேபாளத்தில் தேவ்காட் கிராமத்தில் 100 மீட்டர் ஓட்டமாக நடைபெற்றது. வெவ்வேறு வயது பிரிவில் சுமார் 16 தம்பதியர் இந்த பந்தயத்தில் பங்கேற்றுள்ளனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் கொடுக்கப்பட்டுள்ளன.
“மனதளவிலும், உடல் அளவிலும் ஆணும், பெண்ணும் சமம் என்பதை உணர்த்தவே இதை நடத்தியுள்ளோம்” என கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். இந்த விசித்திர போட்டியின் வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.
Loading More post
தெலங்கானா: மருத்துவமனையில் இடமளிக்காததால் ஆம்புலன்ஸிலேயே உயிரிழந்த கொரோனா பாதித்த பெண்
ரெம்டெசிவர் மீதான இறக்குமதி வரி முற்றிலும் நீக்கப்படுகிறது - மத்திய அரசு
தமிழகத்தில் இரவுநேர ஊரடங்கு அமல்: மாநிலம் முழுவதும் சாலைகள் வெறிச்சோடியது
முக்கியச் செய்திகள்: பிரதமர் மோடி உரை முதல் இரவுநேர ஊரடங்கின் முதல் நாள் நிறைவு வரை..
MI vs DC : 6 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை வென்றது டெல்லி!
கோவாக்ஸின் - கோவிஷீல்டு இடையேயான வேறுபாடு என்ன? - சந்தேகங்களும், மருத்துவர் விளக்கங்களும்!
’ஒடுக்குமுறை எந்த விதத்தில் இருந்தாலும் எதிர்க்க வேண்டும்”- நடிகை லட்சுமி சிறப்பு பேட்டி!
மேற்கு வங்க தேர்தல் களம்: பாஜகவுக்கு எதிரான மம்தாவின் புதிய ஆயுதமா 'கொரோனா 2-ம் அலை'?
"கொரோனா அல்ல... பசிதான் பயம்!" - எந்த அரசையும் நம்பாத புலம்பெயர் தொழிலாளர்கள்