விஜய் நடித்த சுறா படத்தை இயக்கிய எஸ்.பி.ராஜ்குமார் நீண்ட இடைவெளிக்கு பிறகு ’பார்க்கணும்போல இருக்கு’ படத்தை இயக்கி இருக்கிறார்.
பொன்மனம், என் புருஷன் குழந்தை மாதிரி ஆகிய படங்களைத் தொடர்ந்து விஜய் நடித்த சுறா படத்தை இயக்கினார் எஸ்.பி.ராஜ்குமார். ஆனால், அந்தப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அந்தப் படத்தை வைத்து தற்போது வரை மீம்ஸ்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு ’பார்க்கணும்போல இருக்கு’ படத்தை இயக்கி இருக்கிறார் ராஜ்குமார். இந்தப் படத்தில் திரைப்பட விநியோகிஸ்தரான பரதன், த்ரிஷியம் படத்தில் நடித்த அன்சிபா ஆகியோர் நடித்துள்ளனர். உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறுகிறது படக்குழு. இந்தப் படத்தின் ’ரெட்ட ஜடை கூப்பிடுதே’ என்கிற பாடல் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் விரைவில் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்தப் படத்தில் சூரி, கஞ்சா கருப்பு, லிவிங்க்ஸ்டன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
Loading More post
பிரதமர் மோடிக்கு கொரோனா தடுப்பூசி செலுத்திய அனுபவத்தை பகிர்ந்த புதுச்சேரி செவிலியர்!
தலைவாசல் சுங்கச்சாவடி மீது தாக்குதல் : தமிழக வாழ்வுரிமை கட்சி மீது புகார்... நடந்தது என்ன?
காவல்துறை பெண் அதிகாரிக்கே இந்த நிலைமையா?- ராஜேஸ் தாஸ் விவகாரத்தை விசாரிக்கும் நீதிமன்றம்
தொகுதி பங்கீடு : மதிமுக, விசிகவுடன் திமுக இன்று பேச்சுவார்த்தை
தஞ்சை: பெரியார் சிலைக்கு காவி சால்வை மற்றும் குல்லா அணிவித்த மர்ம நபர்கள்
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி