முன்பெல்லாம் அதிகபட்சமாக 20% மட்டுமே சானிடைசர் பயன்படுத்தப்பட்டுவந்த நிலையில், கொரோனா வைரஸ் ஒரே வருடத்தில் சானிடைசர் பயன்பாட்டை நடைமுறைப்படுத்திவிட்டது. அரசாங்கமும் சானிடைசர், மாஸ்க் கட்டாயம் என்று கூறிவருகிறது. பணம் சம்பாதிக்கும் நோக்கத்தோடு பாதுகாப்பற்ற சானிடைசர்களை பலர் கடைகளில் விற்பனை செய்கின்றனர். கொரோனா பயத்தால் பொதுமக்களும் வாங்கிப் பயன்படுத்துகின்றனர். சானிடைசர்களை வாங்கும்போது அவை பாதுகாப்பானதா என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். சானிடைசர் மட்டுமல்ல; மற்ற எந்த சுத்தப்படுத்திகளை பயன்படுத்தும்போதும் கவனமாக இருக்கவேண்டும்.
நாம் அடிக்கடி சானிடைசர் மற்றும் க்ளீனர்களை பயன்படுத்துவதால் பொருட்களின் தன்மை மற்றும் தரமான பிராண்டுகளை தேர்ந்தெடுத்து வாங்கவேண்டும்.
நாம் கடைகளில் பார்க்கும் எல்லா பொருட்களுமே கிருமிகளின்மீது செயல்படும் என்று நாம் நினைக்கக்கூடாது. கடைகளில் அடுக்கி வைத்திருக்கும் ஒரே வகையான பொருட்களில்கூட 99%, 98% பயன் தரக்கூடியது என்று எழுதியிருப்பதை நம்மால் பார்க்கமுடியும். அவை உண்மையில் அதில் குறிப்பிட்டுள்ளபடி பயன் தருகிறதா என்பதை தெரிந்து வாங்கவேண்டும்.
சில சுத்தப்படுத்திகள் சரும பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். சில சுத்தப்படுத்திகளில் குறிப்பிட்டுள்ள ரசாயனங்கள் சருமத்தின்மீது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
இவற்றை கவனியுங்கள்!
Loading More post
மன்சூர் அலிகான் முன் ஜாமீன் மனு தள்ளுபடி - புதிய மனுவை தாக்கல் செய்ய உத்தரவு
”ஆபத்து என அழைத்தால் பிரதமர் அலுவலகத்தில் பிரதமரும் இல்லை!”-கமல்ஹாசன் குற்றச்சாட்டு
மகாராஷ்டிராவில் ஆக்சிஜன் வாயுக்கசிவு: உயிரிழப்பு 22 ஆக அதிகரிப்பு
"மூன்றாவது குழந்தையை பெறுபவர்களுக்கு சிறைத் தண்டனை தர வேண்டும்"-கங்கனா ரனாவத்
தடுப்பூசிக்கும் உணவுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை - கோவை மருத்துவக் கல்லூரி முதல்வர்
கோவாக்ஸின் - கோவிஷீல்டு இடையேயான வேறுபாடு என்ன? - சந்தேகங்களும், மருத்துவர் விளக்கங்களும்!
’ஒடுக்குமுறை எந்த விதத்தில் இருந்தாலும் எதிர்க்க வேண்டும்”- நடிகை லட்சுமி சிறப்பு பேட்டி!
மேற்கு வங்க தேர்தல் களம்: பாஜகவுக்கு எதிரான மம்தாவின் புதிய ஆயுதமா 'கொரோனா 2-ம் அலை'?
"கொரோனா அல்ல... பசிதான் பயம்!" - எந்த அரசையும் நம்பாத புலம்பெயர் தொழிலாளர்கள்