இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3 - 1 என இந்திய அணி கைப்பற்றியதன் மூலம் இந்தியா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிராக விளையாடுவது உறுதியாகி உள்ளது. டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கு உயிர் கொடுக்கும் நோக்கில் ஐசிசி இந்த உலக டெஸ்ட் சாமியன்ஷிப் தொடரை நடத்துகிறது.
2019 முதல் 2021 வரையிலான சர்வதேச டெஸ்ட் தொடர்களில் அணிகள் பெற்ற புள்ளிகளின் அடிப்படையில் இறுதி போட்டியில் விளையாடும் அணிகளான இந்தியாவும், நியூசிலாந்தும் தேர்வாகியுள்ளன.
இந்த ரேஸில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மாதிரியான அணிகளும் இந்திய அணியுடன் மல்லுக்கு நின்ற நிலையில் இறுதியில் இந்தியா பைனலுக்கு முன்னேறியுள்ளது.
The #WTC21 finalists ? pic.twitter.com/OWBBifgbvx — ICC (@ICC) March 6, 2021
ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா வென்றதன் மூலம் இறுதி போட்டியில் விளையாடுவது உறுதியாகி உள்ளது. அதோடு 122 புள்ளிகளை பெற்று சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளது.
Loading More post
முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு! -மத்திய சுகாதாரத்துறை
டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சு தேர்வு - டெல்லி அணி முதலில் பேட்டிங்
தமிழகத்தில் ஒரே நாளில் 7,987 பேருக்கு கொரோனா பாதிப்பு
'அந்நியன் கதை எனக்கே சொந்தம்’!- இயக்குநர் ஷங்கர் விளக்கம்!
செங்கல்பட்டில் கோவாக்சின் தயாரிக்க திட்டம்: பாரத் பயோடெக் உடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை
கோவாக்சின் Vs கோவிஷீல்டு Vs ஸ்புட்னிக்-வி: கொரோனா தடுப்பூசிகளின் வேறுபாடுகள்- ஒரு பார்வை
கடும் கொரோனா பாதிப்பைக் குறைக்க உதவும் தினசரி உடற்பயிற்சி: ஆய்வும் வழிகாட்டுதலும்
இரண்டு மாநிலங்கள், மூன்று இடங்கள்... இது ஹனுமனின் 'பிறப்பிடம்' சர்ச்சை!
கொரோனா தீவிரம் எதிரொலி: குறைந்த விலைக்கு 'ரெம்டெசிவிர்' கிடைக்க அரசு முயற்சி!