அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரியில் மேற்கொள்ள இருந்த படகு பயணத்துக்கு தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு விதித்துள்ளது.
கடலுக்குள் செல்ல ராகுல் காந்திக்கு அனுமதியில்லை என்று கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். முன்னதாக கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டினத்தில் கடலில் ராகுல் காந்தி படகில் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்த நிலையில் தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு விதித்துள்ளது.
Loading More post
முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு! -மத்திய சுகாதாரத்துறை
டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சு தேர்வு - டெல்லி அணி முதலில் பேட்டிங்
தமிழகத்தில் ஒரே நாளில் 7,987 பேருக்கு கொரோனா பாதிப்பு
'அந்நியன் கதை எனக்கே சொந்தம்’!- இயக்குநர் ஷங்கர் விளக்கம்!
செங்கல்பட்டில் கோவாக்சின் தயாரிக்க திட்டம்: பாரத் பயோடெக் உடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை
கோவாக்சின் Vs கோவிஷீல்டு Vs ஸ்புட்னிக்-வி: கொரோனா தடுப்பூசிகளின் வேறுபாடுகள்- ஒரு பார்வை
கடும் கொரோனா பாதிப்பைக் குறைக்க உதவும் தினசரி உடற்பயிற்சி: ஆய்வும் வழிகாட்டுதலும்
இரண்டு மாநிலங்கள், மூன்று இடங்கள்... இது ஹனுமனின் 'பிறப்பிடம்' சர்ச்சை!
கொரோனா தீவிரம் எதிரொலி: குறைந்த விலைக்கு 'ரெம்டெசிவிர்' கிடைக்க அரசு முயற்சி!