புதுக்கோட்டை மாவட்டத்தில் சில தனியார் பேருந்துகளில் 3 மடங்கிற்கும் அதிகமாக கட்டணம் வசூலிப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
அரசுப் போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் காரணமாக, புதுக்கோட்டையில் 15 சதவிகித பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகிறது. இதனால், மக்கள் தனியார் பேருந்துகளில் பயணம் செய்து வருகின்றனர். இதனை பயன்படுத்தி, சில தனியார் பேருந்துகள் 3 மடங்கு அதிகமாக பயணக் கட்டணம் வசூலிப்பதாக மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
திருச்சியில் இருந்து புதுக்கோட்டைக்கு வர, வழக்கமாக 37 ரூபாய் வசூலித்து வந்த நிலையில், தற்போது நூறு ரூபாய் முதல் 150 ரூபாய் வரை கட்டணம் வசூலிப்பதாக குற்றம் சாட்டுகின்றனர். மேலும் கட்டணம் வசூலித்ததற்கான பயணச்சீட்டும் வழங்குவதில்லை என புகார் தெரிவித்துள்ளனர்.
Loading More post
முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு! -மத்திய சுகாதாரத்துறை
டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சு தேர்வு - டெல்லி அணி முதலில் பேட்டிங்
தமிழகத்தில் ஒரே நாளில் 7,987 பேருக்கு கொரோனா பாதிப்பு
'அந்நியன் கதை எனக்கே சொந்தம்’!- இயக்குநர் ஷங்கர் விளக்கம்!
செங்கல்பட்டில் கோவாக்சின் தயாரிக்க திட்டம்: பாரத் பயோடெக் உடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை
கோவாக்சின் Vs கோவிஷீல்டு Vs ஸ்புட்னிக்-வி: கொரோனா தடுப்பூசிகளின் வேறுபாடுகள்- ஒரு பார்வை
கடும் கொரோனா பாதிப்பைக் குறைக்க உதவும் தினசரி உடற்பயிற்சி: ஆய்வும் வழிகாட்டுதலும்
இரண்டு மாநிலங்கள், மூன்று இடங்கள்... இது ஹனுமனின் 'பிறப்பிடம்' சர்ச்சை!
கொரோனா தீவிரம் எதிரொலி: குறைந்த விலைக்கு 'ரெம்டெசிவிர்' கிடைக்க அரசு முயற்சி!