கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு சாத்தூரில் பட்டாசு விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து விருதுநகர் மாவட்டத்தில் இன்று மீண்டும் ஒரு விபத்து நடந்துள்ளது.
சாத்தூர் அருகே அச்சங்குளத்தில் நடந்த பட்டாசு ஆலை விபத்தில் 23 பேர் உயிரிழந்த நிலையில், மீண்டும் சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். 10 க்கும் மேற்பட்ட அறைகள் தரைமட்டமாகியுள்ளன. 14 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்று விருதுநகர் மாவட்ட எஸ்.பி தெரிவித்துள்ளார்.
கடந்த சில வாரங்களில் இது மூன்றாவது வெடி விபத்தாகும்.
Loading More post
பிருத்வி ஷா - தவான் அதிரடி! சென்னையை வீழத்தியது டெல்லி கேபிடல்ஸ்!
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்காக ஜைக்கா நிதி நிறுவனத்துடன் ஒப்பந்தம் - ஆர்.டி.ஐ மூலம் தகவல்
தியேட்டரில் கூடுதலாக ஒரு காட்சி - தமிழகத்தில் புதிய கொரோனா தடுப்பு விதிமுறைகள்
அதிமுக கடலூர் எம்எல்ஏ சத்யா பன்னீர்செல்வம் உட்பட 6 பேர் கட்சியில் இருந்து நீக்கம்
தமிழகத்தில் 6 ஆயிரத்தை நெருங்கியது தினசரி கொரோனா பாதிப்பு