எரிபொருள் விலையின் மீதான வரி குறைப்பு நடவடிக்கையை மத்திய மற்றும் மாநில அரசுகள் ஒருங்கிணைத்து எடுக்க வேண்டிய தேவை இருப்பதாக தெரிவித்துள்ளார் இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்த தாஸ். பாம்பே வர்த்தக சபையின் 185வது பவுண்டேஷன் தின கூட்டத்தில் பேசியபோது இதை அவர் தெரிவித்திருந்தார்.
கடந்த சில நாட்களாகவே இந்தியாவில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயுவின் விலை ஏறுமுகத்தில் இருந்து வருகிறது. அதை எதிர்த்து சாமானிய மக்களும், எதிர்க்கட்சிகளும் குரல் கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் அவர் இதை தெரிவித்துள்ளார்.
“எரிபொருள் விலையின் மீதான வரி குறைப்பு நடவடிக்கையை மத்திய மற்றும் மாநில அரசுகள் ஒருங்கிணைத்து எடுக்க வேண்டிய தேவை உள்ளது. இரண்டு அரசுகளும் நிலையான சில வரிகளை வசூலித்து வருவது அதற்கு காரணம்” என அவர் தெரிவித்துள்ளார்.
Loading More post
கொரோனா விரைவுச் செய்திகள் ஏப்.21: ஸ்டாலின் கண்டனம் முதல் தடுப்பூசி விலை உயர்வு வரை
“மதுரை சித்திரை திருவிழா ஆலய வளாகத்திற்குள் வாகனக் காட்சியாக நடைபெறும்”-நிர்வாகம்
இருசக்கர வாகனம் தயாரிக்கும்போதே வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்த வேண்டும் - நீதிமன்றம்
அமெரிக்க தடையால் இந்தியாவுக்கான தடுப்பூசி உற்பத்திக்கு பாதிப்பா? - ஒரு விரிவான பார்வை
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 11,681 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
அமெரிக்க தடையால் இந்தியாவுக்கான தடுப்பூசி உற்பத்திக்கு பாதிப்பா? - ஒரு விரிவான பார்வை
கொரோனா காலம்.. உணவு முறையும், நோய் எதிர்ப்பு சக்தியும்- அரசு சித்த மருத்துவர் வழிகாட்டுதல்
தொலைதூர பயணத்தில் இரவு ஊரடங்கு நேரத்தை அணுகுவது எப்படி? - ஓர் எளிய வழிகாட்டுதல்
கொரோனா விதிமீறும் மக்களை நெறிப்படுத்தும் கர்ப்பிணி டிஎஸ்பி ஷில்பா - வைரலாகும் வீடியோ