கேரளா, மகாராஷ்டிராவில் கொரோனா தொற்று அதிகரித்திருப்பதற்கு, உருமாறிய கொரோனா வைரஸ்தான் காரணமா என உறுதிபடுத்தப்படவில்லை என்று, மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிரா, கேரளா, தெலங்கானா மாநிலங்களில் N440K, E484K ஆகிய புதிய வகை கொரோனா வைரஸ் பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளதாக, மத்திய அரசின் நிதி ஆயோக்கின் சுகாதாரப் பிரிவு உறுப்பினர் வி.கே.பால் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பிரேசில் வகை கொரோனா பாதிப்பும் இந்தியாவில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
ஆனால், கேரளா, மகாராஷ்டிரா மாநிலங்களில், கொரோனா பரவல் அதிக அளவில் இருப்பதற்கும், இந்த புதிய வைரஸ்களுக்கும் தொடர்பு இருப்பதாக அறிவியல்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை என்று வி.கே.பால் தெரிவித்தார். மேலும், கொரோனா வைரசின் உருமாற்றங்களை மத்திய அரசு தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் அவர் கூறினார்.
Loading More post
அரை சதம் விளாசிய ரோகித் - கடைசி ஓவரில் விக்கெட்டை பறிகொடுத்த கோலி!
”தமிழர்களின் துடிப்பான பண்பாடு உலக அளவில் புகழ் பெற்றது” – பிரதமர் மோடி தமிழில் ட்வீட்!
பாலியல் புகார் எதிரொலி : கட்டாய காத்திருப்பு பட்டியலில் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்
60 வயதுக்கு மேற்பட்டோருக்கு மார்ச் 1 முதல் தடுப்பூசி!
ஆறு விக்கெட்டுகளை அள்ளிய அக்ஸர் பட்டேல் - இங்கிலாந்து 112 ரன்னில் ஆல் அவுட்!
'ஒன்றிணைந்து செயல்படுவோம்...' - சசிகலாவின் அரசியல் வியூகம் தொடங்கிவிட்டதா?
ஆலிவ் ரிட்லி ஆமைகளைக் காக்கும் சென்னை... எப்படி, எத்தனை முட்டைகள்? - ஒரு பார்வை
ஒரு லிட்டர் பெட்ரோல் அடக்கவிலை ரூ.29.34 மட்டும்தான்... கிறுகிறுக்க வைக்கும் வரிப் பகிர்வு!
கொரோனாவுக்கு இடையே வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்.. உஷார் டிப்ஸ்!