கால்பந்தாட்ட உலகின் மன்னாதி மன்னனான பீலே, தன் மனைவிகளுக்கு உண்மையானவனாக இருந்தது இல்லை என ஒப்புக்கொண்டுள்ளார். பிரேசிலுக்காக 1958, 1962 மற்றும் 1970 ஃபிபா உலகக் கோப்பையை பீலே வென்று கொடுத்துள்ளார். தற்போது அவருக்கு 80 வயதாகிறது. 1957 முதல் 1971 வரை பிரேசில் அணிக்காக 92 சர்வதேச கால்பந்தாட்ட போட்டிகளில் அவர் விளையாடியுள்ளார். இதில் நான்கு உலகக் கோப்பை தொடரும் அடங்கும்.
“நான் என் மூன்று மனைவிகளுக்கும் உண்மையானவனாக இருந்தது இல்லை. எனக்கு எத்தனை பிள்ளைகள் இருக்கிறார்கள் என்றுகூட எனக்கு தெரியாது. எனக்கு சிலருடன் ரகசிய காதலும் இருந்துள்ளது. அந்த காதலின் அடையாளமாக குழந்தைகளும் பிறந்துள்ளன. இதை நான் சொல்லியாக வேண்டுமென்பதால் சொல்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார் பீலே.
இது நெட்ப்ளிக்சில் வெளியாகி உள்ள பீலே ஆவணப்படத்தில் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Loading More post
தமிழகத்தில் திமுக கூட்டணி ஆட்சியமைக்கும்: டைம்ஸ் நவ் - சி வோட்டர்ஸ் கருத்துக்கணிப்பு
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,500, ஆண்டுக்கு இலவசமாக 6 சிலிண்டர்: பழனிசாமி வாக்குறுதி
கேரளாவில் எடுபடாத 'வசப்படுத்தும்' உத்தி... பிரபலங்களால் மாற்றம் காணுமா பாஜக? - ஒரு பார்வை
டி.டி.வி.தினகரனுடன் கூட்டணி அமைத்த ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி: பறக்குமா ஓவைசியின் பட்டம்?
அமமக கூட்டணியில் ஓவைசியின் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு
தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கும் சாமானியர்கள்: பணம் எடுத்து செல்வோர் கவனத்துக்கு!
'பெங்காலி பெருமை' முதல் கள வியூகம் வரை... மம்தா நம்பிக்கையின் பின்புலம்!
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை