அதிமுக - அமமுக ஒன்றிணைய வேண்டும் என போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் போடி அருகே உள்ள வ.சிந்தலச்சேரி கிராமத்தில் பல இடங்களில் அதிமுக-அமமுக ஒன்றிணைய வேண்டும் என போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. இந்த போஸ்டரில் இபிஎஸ், ஓபிஎஸ், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா மற்றும் தினகரன் ஆகியோர் படங்களோடு, 'இணைவது நிச்சயம் அதுவே எங்களது இலட்சியம்' மற்றும் ஒன்றுபட்டால் வாழ்வு இல்லையேல் தாழ்வு என்ற வாசகங்களும் அச்சிடப்பட்டுள்ளன.
இந்த போஸ்டரை தேனி மாவட்டம் பல்லவராயன்பட்டியைச் சேர்ந்த ஒருங்கிணைந்த அதிமுகவினர் அடித்து ஒட்டியுள்ளனர்.
Loading More post
வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கிறார்களா? இதோ இந்த எண்ணிற்கு வாட்ஸ் அப்பில் புகார் அளிக்கலாம்
திமுகவுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்தது - கே.எஸ்.அழகிரி
பாஜகவுக்கு கன்னியாக்குமரி மக்களவைத் தொகுதி : அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு நிறைவு?
கலங்க வைக்கும் தேவாவின் கணீர் குரல் - மண்வாசம் வீசும் கர்ணனின் ’பண்டாரத்தி புராணம்’ பாடல்!
வன்னியர்களுக்கு 10.5% உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?