உலகிலேயே இல்லாத, பிப்ரவரி 30 ஆம் தேதியை குறிப்பிட்டு ராஜபாளையம் வட்டாட்சியர் அலுவலகம், வாரிசு சான்றிதழ் வழங்கியிருக்கிறது.
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியம், மேலராஜகுலராமன் ஊராட்சி வேயம்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி அழகர்சாமி 2000 ஆம் ஆண்டில் உயிரிழந்தார். இவர் பிப்ரவரி 30 ஆம் தேதி உயிரிழந்ததாக ஊராட்சி, சார்பதிவாளர், வட்டாட்சியர் அலுவலகங்கள் இவருக்கு வாரிசு சான்றிதழ் வழங்கியிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை உருவாக்கியிருக்கிறது.
Loading More post
வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி51 ராக்கெட்!
திருப்பூர்: ஏடிஎம் இயந்திரத்தை அலேக்காக தூக்கிச் சென்ற கொள்ளையர்கள் - சிசிடிவி காட்சி!
வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல்!
சூடுபிடிக்கும் தமிழக அரசியல்களம்: சென்னையில் அமித் ஷா!
19 செயற்கைக்கோள்களுடன் இன்று விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி-51..!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி