அதிமுக அரசின் சாதனை விளம்பரங்களை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு நீதிமன்றத்தில் விளக்கம் கொடுத்துள்ளது.
அரசு பணத்தில் விளம்பரங்களை வெளியிடுவதை எதிர்த்து திமுக மற்றும் டிராஃபிக் ராமசாமி தரப்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்த உரிய விளக்கம் அளிக்குமாறு தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதுகுறித்த விசாரணை பரிசீலனையில் உள்ளதாக உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதில் கூறியுள்ளது. இந்நிலையில், பிப்ரவரி 18 ஆம் தேதி முதல் விளம்பரங்கள் நிறுத்தப்பட்டதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் அளித்துள்ளது.
Loading More post
வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கிறார்களா? இதோ இந்த எண்ணிற்கு வாட்ஸ் அப்பில் புகார் அளிக்கலாம்
திமுகவுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்தது - கே.எஸ்.அழகிரி
பாஜகவுக்கு கன்னியாக்குமரி மக்களவைத் தொகுதி : அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு நிறைவு?
கலங்க வைக்கும் தேவாவின் கணீர் குரல் - மண்வாசம் வீசும் கர்ணனின் ’பண்டாரத்தி புராணம்’ பாடல்!
வன்னியர்களுக்கு 10.5% உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?