விராட் கோலி வீட்டில் வேலையாட்களே கிடையாது என்று இந்திய கிரிக்கெட் வாரிய முன்னாள் தேர்வுக் குழு உறுப்பினர் சரன்தீப் சிங் தெரிவித்துள்ளார்
"ஸ்போர்ட்ஸ்கீடா" இணையதளத்துக்கு பேசிய சரன்தீப் சிங் "கிரிக்கெட் மைதானத்தில் நாம் பார்க்கும் விராட் கோலி வேறு. நிஜ வாழ்க்கையில் மிகவும் எளிமையான நபர் அவர். அவர் வீட்டில் வேலையாட்களே கிடையாது. அவரும் மனைவியும்தான் உணவு பரிமாறுவார்கள். இதைவிட வேறு என்ன வேண்டும் உங்களுக்கு" என்றார்.
மேலும் பேசிய அவர் "விராட் கோலி மீது அணியின் அனைத்து வீரர்களும் பெரும் மரியாதையை வைத்திருக்கிறார்கள். அவர் எளிமையான மனிதராக இருந்தாலும் மனதளவில் மிகவும் திடமானவர். அணி தேர்வுக் கூட்டத்தில் கூட அநாவசியமாக ஒரு வார்த்தை பேசமாட்டார். அனைவரும் பேசி முடித்த பின்பே தன்னுடைய முடிவை தெரிவிப்பார்" என்றார் சரன்தீப் சிங்
Loading More post
டிக்டாக் பிரபலம் உயிரிழப்பு விவகாரம்: பதவியை ராஜினாமா செய்தார் சிவசேனா அமைச்சர்
"தமிழ்நாட்டிலேயே ரொம்ப நல்ல டீ இது"-ருசித்து பாராட்டிய ராகுல்காந்தி
அசாம்: கோயில் வழிபாட்டுடன் நாளை பரப்புரையை தொடங்குகிறார் பிரியங்கா காந்தி
9 சீரிஸ் மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஸ்மார்ட்வாட்சை அறிமுகம் செய்யும் ஒன்பிளஸ்
இனப்படுகொலை குற்றத்திலிருந்து இலங்கையை காப்பாற்றும் வகையில் தீர்மானம்: சீமான் கண்டனம்
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி