விராட் கோலி வீட்டில் வேலையாட்களே கிடையாது என்று இந்திய கிரிக்கெட் வாரிய முன்னாள் தேர்வுக் குழு உறுப்பினர் சரன்தீப் சிங் தெரிவித்துள்ளார்
"ஸ்போர்ட்ஸ்கீடா" இணையதளத்துக்கு பேசிய சரன்தீப் சிங் "கிரிக்கெட் மைதானத்தில் நாம் பார்க்கும் விராட் கோலி வேறு. நிஜ வாழ்க்கையில் மிகவும் எளிமையான நபர் அவர். அவர் வீட்டில் வேலையாட்களே கிடையாது. அவரும் மனைவியும்தான் உணவு பரிமாறுவார்கள். இதைவிட வேறு என்ன வேண்டும் உங்களுக்கு" என்றார்.
மேலும் பேசிய அவர் "விராட் கோலி மீது அணியின் அனைத்து வீரர்களும் பெரும் மரியாதையை வைத்திருக்கிறார்கள். அவர் எளிமையான மனிதராக இருந்தாலும் மனதளவில் மிகவும் திடமானவர். அணி தேர்வுக் கூட்டத்தில் கூட அநாவசியமாக ஒரு வார்த்தை பேசமாட்டார். அனைவரும் பேசி முடித்த பின்பே தன்னுடைய முடிவை தெரிவிப்பார்" என்றார் சரன்தீப் சிங்
Loading More post
வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கிறார்களா? இதோ இந்த எண்ணிற்கு வாட்ஸ் அப்பில் புகார் அளிக்கலாம்
திமுகவுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்தது - கே.எஸ்.அழகிரி
பாஜகவுக்கு கன்னியாக்குமரி மக்களவைத் தொகுதி : அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு நிறைவு?
கலங்க வைக்கும் தேவாவின் கணீர் குரல் - மண்வாசம் வீசும் கர்ணனின் ’பண்டாரத்தி புராணம்’ பாடல்!
வன்னியர்களுக்கு 10.5% உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?