உமிழ்நீரை துப்பி, இளைஞர் ஒருவர் சப்பாத்தி சுடும் வீடியோ வைரலாக பரவிவந்த நிலையில், சம்பந்தப்பட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உத்தரப்பிரதேசம் மாநிலம் மீரட் நகரில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில், தந்தூரி முறையில், சப்பாத்தி சுடும் இளைஞர் ஒருவர், அடுப்பில் வைப்பதற்கு முன், சப்பாத்தியின் மீது உமிழ்நீரை துப்பும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்தது. இதனையடுத்து, மீரட் நகர போலீசார் இதுதொடர்பாக, புகாரினை தாமாகவே பதிவு செய்து விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட சமையல் மாஸ்டரை கைது செய்தனர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மீரட் பகுதியை சேர்ந்த நவுஷத் அகா சோஹைல் என்பது தெரியவந்துள்ளது. நோய்த்தொற்றை பரப்புவதற்காக சப்பாத்தி மீது எச்சிலை துப்பினாரா என்ற ரீதியில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
इसके हाथों की रोटी कौन-कौन खाना चाहेगा pic.twitter.com/x8GFXbrlUy — @tweetBYपत्रकार (@kumarayush084) February 19, 2021
Loading More post
அரை சதம் விளாசிய ரோகித் - கடைசி ஓவரில் விக்கெட்டை பறிகொடுத்த கோலி!
”தமிழர்களின் துடிப்பான பண்பாடு உலக அளவில் புகழ் பெற்றது” – பிரதமர் மோடி தமிழில் ட்வீட்!
பாலியல் புகார் எதிரொலி : கட்டாய காத்திருப்பு பட்டியலில் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்
60 வயதுக்கு மேற்பட்டோருக்கு மார்ச் 1 முதல் தடுப்பூசி!
ஆறு விக்கெட்டுகளை அள்ளிய அக்ஸர் பட்டேல் - இங்கிலாந்து 112 ரன்னில் ஆல் அவுட்!
'ஒன்றிணைந்து செயல்படுவோம்...' - சசிகலாவின் அரசியல் வியூகம் தொடங்கிவிட்டதா?
ஆலிவ் ரிட்லி ஆமைகளைக் காக்கும் சென்னை... எப்படி, எத்தனை முட்டைகள்? - ஒரு பார்வை
ஒரு லிட்டர் பெட்ரோல் அடக்கவிலை ரூ.29.34 மட்டும்தான்... கிறுகிறுக்க வைக்கும் வரிப் பகிர்வு!
கொரோனாவுக்கு இடையே வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்.. உஷார் டிப்ஸ்!