அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள ஒர்லாண்டோவில் கொரோனா தடுப்பு மருந்தை பெற வயதானவர்ளை போல வேடமிட்டுக் கொண்ட பெண்கள் இருவரையும் சுகாதார துறை அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர். அந்த பெண்கள் இருவருக்கும் 34 மற்றும் 44 வயது என கண்டறிந்துள்ளனர்.
பெண்கள் இருவரும் தங்களது இரண்டாவது கொரோனா மருந்தை பெற வந்திருந்த போதும் கையும், களவுமாக சிக்கியிருந்தனர். இருந்தாலும் அவர்கள் இருவரும் தங்களது முதல் தடுப்பு மருந்தை எப்படி பெற்றனர் என்பது புரியாத புதிராக இருப்பதாக தெரிவித்துள்ளனர் சுகாதார அதிகாரிகள்.
அவர்களது டிரைவிங் லைசன்ஸ் மற்றும் சுகாதார அட்டையில் இருந்த வயது வித்தியாசத்தினால் ஏற்பட்ட சந்தேகம் அவர்கள் சிக்க காரணம் என தெரிவித்துள்ளனர் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading More post
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
மார்ச் 2 முதல் வேட்பாளர் நேர்காணல் - திமுக தலைமை அறிவிப்பு
மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார் பழ.கருப்பையா!
''கூட்டணி பற்றி கமலிடம் பேசினோம்; நல்ல முடிவு வரும்'' - சரத்குமார் பேட்டி
புதுக்கோட்டை: தனியார் பேருந்துகள் 3 மடங்கு கட்டணம் வசூலிப்பதாக புகார்... அதிகாரிகள் ஆய்வு!
தமிழகத்தில் வாக்குப்பதிவு ஏப்.6... வாக்கு எண்ணிக்கை மே 2...- எதற்காக இந்த இடைவெளி?
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன? - முக்கிய அம்சங்கள்
PT Web Explainer: இணைய சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கிறதா சமூக ஊடக நெறிமுறைகள்?
விளையாட்டு மைதானங்கள் இனி தனியாருக்கு குத்தகை? - மத்திய அரசின் 'வருவாய்' திட்டம்!
என்னமோ எதிர்பார்த்தோம்.. என்னென்னமோ நடந்து முடிஞ்சிருச்சு! அகமதாபாத் டெஸ்ட் 'Twists'