திமுக ஆட்சிக்கு வந்ததும் கூட்டுறவு வங்கிகளில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்களின் கடன்கள் ரத்து செய்யப்படும் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பொள்ளாச்சியில் திமுக தலைவர் ஸ்டாலின் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். அப்போது பேசிய அவர், “இந்த ஆட்சியில் மகளிர் சுய உதவி குழு முறையாக செயல்படவில்லை. அவர்களுக்கு தேவையான கடனை வழங்கவில்லை. வழங்கிய கடனும் முறையாக தொழில் வளர்ச்சிக்கு பயன்படவில்லை. சுய உதவி குழுவின் நோக்கத்தையே சிதைத்து விட்டார்கள்.
திமுக ஆட்சியில் மகளிர் சுய உதவிக்குழு சீரமைக்கப்படும். கூட்டுறவு வங்கிகளில் மகளிர் சுய உதவிக்குழு வாங்கிய கடன்கள் ரத்து செய்யப்படும். இந்த அறிவிப்பை பழனிசாமி கேட்டுக்கொண்டிருப்பார். உடனே அதை தள்ளுபடி செய்தாலும் செய்வார். நான் சொல்வதை அப்படியே செய்து வருகிறார். இதை சொன்னால் அவருக்கு கோபம் வரும். அவ்வாறு வந்தாலும் அதுதான் உண்மை.” எனத் தெரிவித்தார்.
Loading More post
“வன்னியர்களுக்கான இடஒதுக்கீடுதான் பாமக குறைவான தொகுதிகளை பெறக்காரணம்” - அன்புமணி பேட்டி
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!
அரசு பஸ் ஊழியர்களின் வேலைநிறுத்தம் வாபஸ்
"அதிகாரம், பண பலத்திற்கு முன்னால் யாராலும் தாக்கு பிடிக்க முடியாது" - ராகுல் காந்தி
தமிழக தேர்தல்: முடிவானது அதிமுக - பாமக தொகுதி பங்கீடு!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி