சென்னை புழல் சிறையில் கைதிகளிடம் இருந்து 5 செல்போன்கள், 5 சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
சிறைகளில் செல்போன்கள் பயனபடுத்தப்படுகிறது என்று வந்த புகாரையடுத்து உடனடியாக தமிழக சிறைகளில் சோதனை நடைபெறும் என சிறைத்துறை ஏடிஜிபி சைலேந்திர பாபு, தெரிவித்திருந்தார். இதையடுத்து அனைத்து சிறைகளிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், புழல் மத்திய சிறையில் சிறைத்துறை கண்காணிப்பாளர் ஜெயராமன் தலைமையில், சிறை கண்காணிப்பு குழுவினர் விசாரணை கைதிகளிடம் சோதனை நடத்தினர். அப்போது, பாஸ்கர், சிவா, உள்ளிட்ட 4 கைதிகளிடமிருந்து 5 செல்போன்கள், 5 சிம்கார்டுகள் ஆகியவற்றை சிறை கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக சிறைத்துறை அதிகாரிகள், “தமிழக சிறையில் கைதிகளிடம் தொடர் சோதனை நடத்தப்படும். செல்போன்கள், சிம்கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்தப்படும்” என்று கூறியுள்ளனர்.
Loading More post
சாலமன் பாப்பையா உள்ளிட்ட தமிழகத்தை சேர்ந்த 10 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள்
மறைந்த பாடகர் எஸ்.பி.பி.க்கு பத்ம விபூஷண் விருது அறிவிப்பு
சசிகலா நாளை மறுநாள் விடுதலையாகிறார்: டிடிவி தினகரன்
மென்மை டூ ஆக்ரோஷம்... சிவராஜ் சவுகான் 'முழு சந்திரமுகி'யாக மாறியதன் பின்னணி!
கொரோனா பரவல் அச்சம்: குடியரசுதின கிராம சபைக் கூட்டம் ரத்து
'11.2 லட்சம் விவசாயிகளுக்கு PM-KISAN லாக்டவுன் நிதி செல்லவேயில்லை!'- ஆர்டிஐ சொல்வது என்ன?
இது சாதாரண ஆப் அல்ல, சூப்பர் செயலி! - 'பீப்பர்' மெசேஜிங் பாலத்தின் வியத்தகு பின்னணி
மென்மை டூ ஆக்ரோஷம்... சிவராஜ் சவுகான் 'முழு சந்திரமுகி'யாக மாறியதன் பின்னணி!
லாக்டவுனில் இந்திய டாப் செல்வந்தர்கள் வருவாய் 35% உயர்வு; வேலை இழப்போ பல லட்சம்: ஆக்ஸ்போம்