பேச்சு சுதந்திரம், அமைதியான எதிர்ப்பு ஆகியவை அடிப்படை மனித உரிமைகள், இவை ஜனநாயகத்தின் அடிப்படை பகுதியாக இருக்க வேண்டும் என்று பருவநிலை மாற்றம் குறித்து தொடர்ச்சியாக பேசி வரும் கிரெட்டா துன்பெர்க் தெரிவித்திருக்கிறார்.
“டூல்கிட்” வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட ஆர்வலர் திஷா ரவிக்கு கிரெட்டா துன்பெர்க் ஆதரவு அளித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் ட்வீட்டில் "பேச்சு சுதந்திரம், அமைதியான எதிர்ப்பு மற்றும் சட்டசபை உரிமை ஆகியவை அடிப்படையான மனித உரிமைகள். இவை எந்தவொரு ஜனநாயகத்தின் அடிப்படை பகுதியாக இருக்க வேண்டும்" என்று தெரிவித்திருக்கிறார்.
Loading More post
அரை சதம் விளாசிய ரோகித் - கடைசி ஓவரில் விக்கெட்டை பறிகொடுத்த கோலி!
”தமிழர்களின் துடிப்பான பண்பாடு உலக அளவில் புகழ் பெற்றது” – பிரதமர் மோடி தமிழில் ட்வீட்!
பாலியல் புகார் எதிரொலி : கட்டாய காத்திருப்பு பட்டியலில் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்
60 வயதுக்கு மேற்பட்டோருக்கு மார்ச் 1 முதல் தடுப்பூசி!
ஆறு விக்கெட்டுகளை அள்ளிய அக்ஸர் பட்டேல் - இங்கிலாந்து 112 ரன்னில் ஆல் அவுட்!
'ஒன்றிணைந்து செயல்படுவோம்...' - சசிகலாவின் அரசியல் வியூகம் தொடங்கிவிட்டதா?
ஆலிவ் ரிட்லி ஆமைகளைக் காக்கும் சென்னை... எப்படி, எத்தனை முட்டைகள்? - ஒரு பார்வை
ஒரு லிட்டர் பெட்ரோல் அடக்கவிலை ரூ.29.34 மட்டும்தான்... கிறுகிறுக்க வைக்கும் வரிப் பகிர்வு!
கொரோனாவுக்கு இடையே வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்.. உஷார் டிப்ஸ்!