மகாராஷ்டிர மாநிலத்தில் 3 மாதங்களுக்கு பின்னர், வெள்ளிக்கிழமை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 ஆயிரத்தை கடந்தது.
மகாராஷ்டிராவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,112 பேர் கொரோனாவல் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். மகாராஷ்டிராவில் கடந்த மூன்று மாதங்களாக கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்துவந்த நிலையில், மீண்டும் இன்று கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 6 ஆயிரத்தை கடந்திருக்கிறது. மகாராஷ்டிராவில் இப்போது மொத்தம் 44,765 பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர், இதுவரை கொரோனா பாதிப்பால் மாநிலத்தில் 51,713 பேர் உயிரிழந்திருக்கிறார்கள் என்று மாநில சுகாதாரத்துறை அறிவித்திருக்கிறது.
மூன்று மாதங்களுக்கு பின்னர் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மீண்டும் கிடுகிடுவென உயர்வதால் மக்கள் பீதியடைந்துள்ளனர், அரசும் சில மாவட்டங்களில் ஊரடங்கினை கடுமையாக்கிவருகிறது.
Loading More post
மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார் பழ.கருப்பையா!
''கூட்டணி பற்றி கமலிடம் பேசினோம்; நல்ல முடிவு வரும்'' - சரத்குமார் பேட்டி
புதுக்கோட்டை: தனியார் பேருந்துகள் 3 மடங்கு கட்டணம் வசூலிப்பதாக புகார்... அதிகாரிகள் ஆய்வு!
மநீம - சமக - ஐஜேகே கூட்டணி? கமலுடன் சரத்குமார் சந்திப்பு!
பெட்ரோல் டீசலுக்கு லோன் தாங்க.. வங்கியில் மனு கொடுத்த இளைஞர்கள்!
தமிழகத்தில் வாக்குப்பதிவு ஏப்.6... வாக்கு எண்ணிக்கை மே 2...- எதற்காக இந்த இடைவெளி?
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன? - முக்கிய அம்சங்கள்
PT Web Explainer: இணைய சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கிறதா சமூக ஊடக நெறிமுறைகள்?
விளையாட்டு மைதானங்கள் இனி தனியாருக்கு குத்தகை? - மத்திய அரசின் 'வருவாய்' திட்டம்!
என்னமோ எதிர்பார்த்தோம்.. என்னென்னமோ நடந்து முடிஞ்சிருச்சு! அகமதாபாத் டெஸ்ட் 'Twists'