பெரு நாட்டில் கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றாத பெண்ணிடம் அபராதம் வசூலிப்பதற்கு பதிலாக முத்தம் கேட்ட போலீஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
முத்தக்காட்சி பெருவின் ஒரு பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டதால் பெயர் வெளியிடப்படாத அந்த காவலரை தற்காலிகமாக பணிநீக்கம் செய்து பெரு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
வீடியோவில் முதலில் அபராதம் வசூலிப்பதற்காக விதிமுறைகளைப் பின்பற்றாத பெண்ணை நெருங்குகிறார் அந்த காவலர். பின்பு தனது மனதை மாற்றிய அவர் அந்த பெண்ணுக்கு முத்தம் கொடுத்து அவரிடம் அபராதம் வசூலிக்காமல் செல்லவிடுகிறார்.
மேலும் இந்த விவகாரம் பெருவின் தலைநகரமான லிமா அமைந்துள்ள மிராஃப்ளோர்ஸ் மாவட்ட மேயருக்கு தெரியவந்ததால் அந்த காவலரின் மீது விசாரணை நடத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.
Loading More post
வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கிறார்களா? இதோ இந்த எண்ணிற்கு வாட்ஸ் அப்பில் புகார் அளிக்கலாம்
திமுகவுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்தது - கே.எஸ்.அழகிரி
பாஜகவுக்கு கன்னியாக்குமரி மக்களவைத் தொகுதி : அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு நிறைவு?
கலங்க வைக்கும் தேவாவின் கணீர் குரல் - மண்வாசம் வீசும் கர்ணனின் ’பண்டாரத்தி புராணம்’ பாடல்!
வன்னியர்களுக்கு 10.5% உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?