ராகுல்காந்திக்கு தமிழ் தெரியாது என்பதை பயன்படுத்தி மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த மூதாட்டியின் குற்றச்சாட்டை புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி மேடையில் மறைத்தது, மாற்றி மொழிபெயர்த்தது விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளது. புதுச்சேரியில் சோலையூர் பகுதி மீனவ குடும்பங்களிடையே காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி உரையாடியபோதுதான் இந்த நிகழ்வு அரங்கேறியது. அப்போது பேசிய மூதாட்டி ஒருவர், புயல் பாதிப்புகளின் போது முதலமைச்சர் நாராயணசாமி தங்களை வந்து பார்க்கவில்லை, கண்டுகொள்ளவில்லை என பகிரங்கமாக குற்றஞ்சாட்டினார். திகைத்துப் போன நாராயணசாமி தன் மீதான குற்றச்சாட்டை முழுவதும் மறைத்து ராகுலிடம் மொழி பெயர்த்தார். நாராயணசாமியின் பதில் தற்போது அரசியல் வட்டாரத்தில் மட்டும் அல்லாமல் சமூக வலைதளங்களிலும் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது.
Loading More post
“வன்னியர்களுக்கான இடஒதுக்கீடுதான் பாமக குறைவான தொகுதிகளை பெறக்காரணம்” - அன்புமணி பேட்டி
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!
அரசு பஸ் ஊழியர்களின் வேலைநிறுத்தம் வாபஸ்
"அதிகாரம், பண பலத்திற்கு முன்னால் யாராலும் தாக்கு பிடிக்க முடியாது" - ராகுல் காந்தி
தமிழக தேர்தல்: முடிவானது அதிமுக - பாமக தொகுதி பங்கீடு!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி