புதுச்சேரியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுவரும் காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி தனது தந்தையை கொன்றவர்களை மன்னித்துவிட்டேன் என்று உருக்கமாக பேசினார்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சட்டமன்ற தேர்தல் வரவிருப்பதையொட்டி அனைத்து கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுவருகின்றனர். இன்று புதுச்சேரியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வரும் காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி பாரதிதாசன் கல்லூரி மாணவிகளிடையே கலந்துரையாடினார்.
அப்போது, ‘’என் தந்தையை இழந்தது மிகுந்த வலியை ஏற்படுத்தியது. ஆனால் எனது தந்தையை கொன்றவர்கள் மீது எந்தக் கோபமும் இல்லை; நான் அவர்களை மன்னித்துவிட்டேன்’’ என்று உருக்கமாக பேசினார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைவழக்கில், 7 பேர் விடுதலைக் குறித்து முடிவெடுப்பது தொடர்பாக குழப்பம் நிலவிவரும் நிலையில் ராகுல்காந்தி இவ்வாறு கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
Loading More post
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
மார்ச் 2 முதல் வேட்பாளர் நேர்காணல் - திமுக தலைமை அறிவிப்பு
மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார் பழ.கருப்பையா!
''கூட்டணி பற்றி கமலிடம் பேசினோம்; நல்ல முடிவு வரும்'' - சரத்குமார் பேட்டி
புதுக்கோட்டை: தனியார் பேருந்துகள் 3 மடங்கு கட்டணம் வசூலிப்பதாக புகார்... அதிகாரிகள் ஆய்வு!
தமிழகத்தில் வாக்குப்பதிவு ஏப்.6... வாக்கு எண்ணிக்கை மே 2...- எதற்காக இந்த இடைவெளி?
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன? - முக்கிய அம்சங்கள்
PT Web Explainer: இணைய சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கிறதா சமூக ஊடக நெறிமுறைகள்?
விளையாட்டு மைதானங்கள் இனி தனியாருக்கு குத்தகை? - மத்திய அரசின் 'வருவாய்' திட்டம்!
என்னமோ எதிர்பார்த்தோம்.. என்னென்னமோ நடந்து முடிஞ்சிருச்சு! அகமதாபாத் டெஸ்ட் 'Twists'