சிறுவயதிலிருந்தே வறுமையில் வளர்ந்த மான்யா சிங் தற்போது மிஸ் இந்தியா போட்டியில் கலந்துகொண்டு ரன்னர் அப் வென்று சாதனை படைத்துள்ளார். இவர் தனது தாய் தந்தைக்கு கிரீடம் சூடி மகிழ்ந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரின் மகளான மான்யா ஓம்பிரகாஷ் சிங், வறுமை காரணமாக பகல் நேரங்களில் பள்ளி சென்று படித்தும், மாலை நேரங்களில் பாத்திரம் தேய்த்தும், இரவு நேரங்களில் கால் சென்டரில் வேலை பார்த்தும் பணம் சம்பாதித்துள்ளார். ஒரு காலத்தில் இரவு சாப்பிடாமல் கூட தூங்கியுள்ளார்.
'பாத்திரம் தேய்க்கும் வேலை.. கால்சென்டர் வேலை'- வறுமை குறித்து பேசிய மிஸ் இந்தியா ரன்னர்
தனது குழந்தை பருவத்தில் ஏராளமான கஷ்டங்களை கடந்து வந்த மான்யா, மிஸ் இந்தியா போட்டியில் கலந்துகொண்டு ரன்னர் அப் வென்றபிறகு தனது கல்லூரியில் நடைபெற்ற வெற்றிவிழாவிற்கு குடும்பத்தினருடன் ஆட்டோவில் வந்து இறங்கியதுடன், விழா மேடையில் தனது கிரீடத்தை தனது தாய்க்கும், தந்தைக்கும் மாறி மாறி வைத்த வீடியோ இணையத்தில் பரவி பலரின் கவனத்தையும் ஈர்த்துவருகிறது.
What an inspirational story! ♥️
Manya Singh, Miss India 2020 runner-up pic.twitter.com/85JeFXTu0J — Sabita Chanda (@itsmesabita) February 17, 2021
Loading More post
தொலைதூர பயணத்தில் இரவு ஊரடங்கு நேரத்தை அணுகுவது எப்படி? - ஓர் எளிய வழிகாட்டுதல்
பஞ்சாப் அணியை 120 ரன்களில் கட்டுப்படுத்தியது ஹைதராபாத்!
கொரோனா விதிமீறும் மக்களை நெறிப்படுத்தும் கர்ப்பிணி டிஎஸ்பி ஷில்பா - வைரலாகும் வீடியோ
மன்சூர் அலிகான் முன் ஜாமீன் மனு தள்ளுபடி - புதிய மனுவை தாக்கல் செய்ய உத்தரவு
சி.ஏ. படிப்புக்கான அடிப்படைத் தேர்வுக்கு இப்போதே விண்ணப்பிக்கலாம்
கோவாக்ஸின் - கோவிஷீல்டு இடையேயான வேறுபாடு என்ன? - சந்தேகங்களும், மருத்துவர் விளக்கங்களும்!
’ஒடுக்குமுறை எந்த விதத்தில் இருந்தாலும் எதிர்க்க வேண்டும்”- நடிகை லட்சுமி சிறப்பு பேட்டி!
மேற்கு வங்க தேர்தல் களம்: பாஜகவுக்கு எதிரான மம்தாவின் புதிய ஆயுதமா 'கொரோனா 2-ம் அலை'?
"கொரோனா அல்ல... பசிதான் பயம்!" - எந்த அரசையும் நம்பாத புலம்பெயர் தொழிலாளர்கள்