டெல்லி செங்கோட்டை வன்முறை வழக்கில் தேடப்பட்டு வந்த நபரை கைது செய்தனர் டெல்லி போலீசார்
கடந்த ஜனவரி 26 அன்று மத்திய அரசு புதிதாக அமல்படுத்திய வேளாண் சட்டங்களை எதிர்த்து தலைநகர் டெல்லியில் நாடு முழுவதுமிலிருந்து விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தினர். அப்போது அப்பேரணியில் ஈடுபட்டிருந்த விவசாயிகளை டெல்லி செங்கோட்டை பக்கமாக திசை திரும்பியதால் அங்கு வன்முறையும் ஏற்பட்டது. இந்த வன்முறை தொடர்பான வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக இருந்து வந்த நபரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவரின் பெயர் மணீந்தர் சிங் என தெரியவந்துள்ளது. டெல்லி காவல் துறையின் சிறப்பு படைப்பிரிவினர் அவரை பிட்டம் பூராவில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்துள்ளனர். அவர் கைது செய்யப்பட்ட போது அவரது வீட்டிலிருந்து இரண்டு வாளையும் போலீசார் கைப்பற்றி உள்ளனர்.
A most wanted person in Red Fort violence case, Maninder Singh (in pics), arrested by Delhi Police Special Cell yesterday in Delhi. Two swords recovered from his house.
(Pic 1 - screengrab from a video released by Delhi Police)
(Pic 2 - accused's pic released by Delhi Police) pic.twitter.com/8Ok8R9ey1Y — ANI (@ANI) February 17, 2021
கைது மணீந்தரிடம் தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
நன்றி : ANI
Loading More post
குடல் இறக்க அறுவை சிகிச்சை முடிந்து முதல்வர் பழனிசாமி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்!
முக்கியச் செய்திகள்: அச்சுறுத்தும் கொரோனா 2-ம் அலை முதல் சென்னை அணியின் வெற்றி வரை
தடுப்பூசி குறித்த சர்ச்சை கருத்து - மன்சூர் அலிகான் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு
6 லட்சம் கோவிஷீல்டு தடுப்பு மருந்துகள் இன்று சென்னை வருகை!
ஜடேஜா -மொயின் அலி அசத்தல் பந்துவீச்சு! ராஜஸ்தானை 45 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது சென்னை!
மேக்ஸ்வெல் வரவு - தொடர் வெற்றி : பெங்களூர் அணியின் ‘ஈ சாலா கப் நம்தே’ கனவு பலிக்குமா?
கொரோனா 2-ம் அலையின் மோசமான பாதிப்பை இந்தியா தடுக்கத் தவறியது எப்படி? - ஒரு பார்வை
தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு பலன் தருமா? - ஒரு பார்வை
'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்