15 ஆண்டுகளுக்கு முன்பு 3.8 பில்லியன் டாலர் கொடுத்து வாங்கப்பட்ட ‘ரீபோக்’ பிராண்டை விற்க திட்டமிட்டுள்ளதாக அடிடாஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த அடிடாஸ் நிறுவனம், விளையாட்டு ஆடை, காலணிகள் தயாரிப்பு மற்றும் விற்பனையில் உலகளவில் முன்னணி வகிக்கும் நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் ‘ரீபோக்’ நிறுவனத்தின் வர்த்தகத்தையும் வைத்துள்ளது. இந்நிலையில் 15 ஆண்டுகளுக்கு முன் சுமார் 3.8 பில்லியன் டாலர் கொடுத்து வாங்கப்பட்ட ரீபோக் பிராண்டை விற்க முடிவு செய்துள்ளதாக அடிடாஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனையொட்டி நடப்பாண்டின் முதல் காலாண்டில் இருந்து ‘ரீபோக்’ நிறுவனத்தின் வணிகம் நிறுத்தப்பட்டுள்ளதாக முதலீட்டாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இதற்கான காரணத்தை அடிடாஸ் நிறுவனம் தெரிவிக்கவில்லை.
Loading More post
வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கிறார்களா? இதோ இந்த எண்ணிற்கு வாட்ஸ் அப்பில் புகார் அளிக்கலாம்
திமுகவுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்தது - கே.எஸ்.அழகிரி
பாஜகவுக்கு கன்னியாக்குமரி மக்களவைத் தொகுதி : அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு நிறைவு?
கலங்க வைக்கும் தேவாவின் கணீர் குரல் - மண்வாசம் வீசும் கர்ணனின் ’பண்டாரத்தி புராணம்’ பாடல்!
வன்னியர்களுக்கு 10.5% உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?