நூற்றாண்டு பெருமையும், பாரம்பரியமும் கொண்ட பிரெஞ்சு கார் நிறுவனமான Stellantis ஆட்டோ நிறுவனத்தின் Citroën கார் இந்திய சந்தையில் அறிமுகமாகியுள்ளது.
இந்தியாவில் சி.கே பிர்லா குழுமத்துடன் இணைந்து இந்த காரை அறிமுகம் செய்கிறது அந்நிறுவனம். Citroën C5 Aircross SUV கார் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த கார்கள் தமிழகத்தில் உள்ள உற்பத்தி கூடத்தில் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் கிடைத்துள்ளது. இந்த கார் டீசலில் இயங்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளதாம்.
எலெக்ட்ரிக் கார்களையும் இந்தியாவில் அறிமுகம் செய்ய Citroën நிறுவனம் திட்டமிட்டு வருகிறதாம். அதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிகிறது.
கடந்த 1934 முதல் இந்த கார் நிறுவனம் இயங்கி வருகிறது. ‘உலகம் முழுவதுக்குமான மக்களின் பேவரைட் கார் இப்போது இந்தியாவில்’ என Citroën தனது தயாரிப்பை சந்தைப்படுத்தி வருகிறது.
Loading More post
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
மார்ச் 2 முதல் வேட்பாளர் நேர்காணல் - திமுக தலைமை அறிவிப்பு
மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார் பழ.கருப்பையா!
''கூட்டணி பற்றி கமலிடம் பேசினோம்; நல்ல முடிவு வரும்'' - சரத்குமார் பேட்டி
புதுக்கோட்டை: தனியார் பேருந்துகள் 3 மடங்கு கட்டணம் வசூலிப்பதாக புகார்... அதிகாரிகள் ஆய்வு!
தமிழகத்தில் வாக்குப்பதிவு ஏப்.6... வாக்கு எண்ணிக்கை மே 2...- எதற்காக இந்த இடைவெளி?
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன? - முக்கிய அம்சங்கள்
PT Web Explainer: இணைய சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கிறதா சமூக ஊடக நெறிமுறைகள்?
விளையாட்டு மைதானங்கள் இனி தனியாருக்கு குத்தகை? - மத்திய அரசின் 'வருவாய்' திட்டம்!
என்னமோ எதிர்பார்த்தோம்.. என்னென்னமோ நடந்து முடிஞ்சிருச்சு! அகமதாபாத் டெஸ்ட் 'Twists'