கேரளாவின் கொச்சியில் 6 ஆயிரம் கோடி ரூபாயில் அமைக்கப்பட்டுள்ள பெட்ரோ ரசாயன தொழிற்சாலையை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்
தமிழக பயணத்தை முடித்துக்கொண்டு கேரளா சென்ற பிரதமர், கொச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார். அங்கு பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் பெட்ரோ கெமிக்கல் ஆலையை நாட்டுக்கு அர்ப்பணித்த பிரதமர், இந்த ஆலையால் மிகப்பெரிய அளவில் அன்னியச் செலாவணி மீதமாகும் எனத் தெரிவித்தார்.
மேலும் லாரிகள் உள்ளிட்ட கனரக வாகனங்களை ஏற்றிச்செல்லக்கூடிய சரக்கு கப்பல் போக்குவரத்தையும் அவர் தொடங்கிவைத்தார். இதன் பின் பேசிய பிரதமர், தாம் தொடங்கிவைத்த திட்டங்களால் நாட்டின் வளர்ச்சி விரைவடையும் என தெரிவித்தார்.
Loading More post
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
மார்ச் 2 முதல் வேட்பாளர் நேர்காணல் - திமுக தலைமை அறிவிப்பு
மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார் பழ.கருப்பையா!
''கூட்டணி பற்றி கமலிடம் பேசினோம்; நல்ல முடிவு வரும்'' - சரத்குமார் பேட்டி
புதுக்கோட்டை: தனியார் பேருந்துகள் 3 மடங்கு கட்டணம் வசூலிப்பதாக புகார்... அதிகாரிகள் ஆய்வு!
தமிழகத்தில் வாக்குப்பதிவு ஏப்.6... வாக்கு எண்ணிக்கை மே 2...- எதற்காக இந்த இடைவெளி?
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன? - முக்கிய அம்சங்கள்
PT Web Explainer: இணைய சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கிறதா சமூக ஊடக நெறிமுறைகள்?
விளையாட்டு மைதானங்கள் இனி தனியாருக்கு குத்தகை? - மத்திய அரசின் 'வருவாய்' திட்டம்!
என்னமோ எதிர்பார்த்தோம்.. என்னென்னமோ நடந்து முடிஞ்சிருச்சு! அகமதாபாத் டெஸ்ட் 'Twists'