கடந்த 2019-இல் மறைந்துபோன பாஜகவின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சுஷ்மா சுவராஜுக்கு மத்தியப் பிரதேச மாநிலத்தில் சிலை வைக்கப்படும் என அவரது பிறந்த நாளன்று உறுதி கொடுத்துள்ளார் மத்தியப் பிரதேச மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான். சுஷ்மா சுவராஜ் சிலை அந்த மாநிலத்தில் உள்ள விதிஷா நகரப்பகுதியில் வைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
2009 மற்றும் 2014 மக்களவை தேர்தலில் இந்த விதிஷா தொகுதியில் இருந்துதான் மக்களவை உறுப்பினராக சுஷ்மா தேர்வாகியிருந்தார். “இந்த நகரின் வளர்ச்சிக்காக பாடுபட்டவர் சுஷ்மா. அவரது நினைவாக இங்குள்ள டவுன் ஹால் பகுதியில் அவருக்கு சிலை நிறுவப்படும்” என அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் இன்று நடைபெற்ற சுஷ்மாவின் பிறந்தநாள் விழாவின்போது தெரிவித்தார்.
மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியும் சுஷ்மாவை நினைவுகூர்ந்து சமூக வலைத்தளத்தில் போஸ்ட் செய்துள்ளார்.
Loading More post
"கொரோனா 2-ஆம் அலையில் நுரையீரல் பாதிப்புகள் முன்கூட்டியே தொடக்கம்"- மருத்துவர்கள்
தமிழகத்தில் வசிக்கும் புலம் பெயர் தொழிலாளர்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை
இந்தியா மற்றும் பாகிஸ்தான் பயணிகள் விமானங்களுக்கு தடை விதித்தது கனடா
மகாராஷ்டிராவில் கொரோனா சிகிச்சை மையத்தில் தீவிபத்து - 12 பேர் உயிரிழப்பு
கொரோனா அதிகமாக உள்ள மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று அவசர ஆலோசனை
கோவிஷீல்டு விலை உயர்வு: கொரோனா தடுப்பூசி சந்தையில் பொதுமக்களுக்கு சுமையா? - ஒரு பார்வை
மும்முறை உருமாறிய 'பெங்கால் கொரோனா'வின் தீவிரத்தன்மை எத்தகையது? - ஒரு பார்வை
காரை விற்று மக்களுக்கு உதவி... மும்பையின் 'ஆக்சிஜன் மேன்' ஷாஹனாவாஸ்!
’cowin’... 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள பதிவுசெய்யும் முறை