கூகுள் சி.இ.ஓ சுந்தர்பிச்சை மீது அவசர கதியில் வழக்கு பதிவு செய்த உ.பி போலீசார், பின்னர் நீக்கம் செய்தது பரபரப்பை உருவாக்கியது.
பிரதமர் மோடி குறித்து அவதூறாக வெளியான வீடியோ தொடர்பாக கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை மீது அவசர கதியில் வழக்கு பதிவு செய்தது உத்தர பிரதேச மாநில போலீஸ். பின்னர் அந்த வழக்கிற்கும் சுந்தர் பிச்சை உள்பட 4 கூகுள் நிர்வாகிகளுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்பதால் அவர்களது பெயர்கள் நீக்கப்பட்டது என தகவல்.
Loading More post
'பருவமழை பொய்க்காது!' - கொரோனா பேரிடர் காலத்தில் விவசாயிகள் மீண்டும் கைகொடுக்க வாய்ப்பு
பாகிஸ்தானில் ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப், யூட்யூப் சேவை தற்காலிக முடக்கம்!
கொரோனா 2ஆம் அலை தீவிரம்; ப்ளஸ் 2, கல்லூரி தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும்: சீமான் கோரிக்கை
"நாள் ஒன்றுக்கு 15 காவலர்கள் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர்” - சென்னை காவல் ஆணையர்
தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பு!
இந்தியாவில் இருந்து வெளியேறுகிறது 'சிட்டி பேங்க்' - சேவையில் பாதிப்பு இல்லை... ஏன்?
டாஸ் வென்றால் பீல்டிங் தேர்வு... தப்புக் கணக்கு போடும் அணிகள்... மாறும் முடிவுகள்!
கோவாக்சின் Vs கோவிஷீல்டு Vs ஸ்புட்னிக்-வி: கொரோனா தடுப்பூசிகளின் வேறுபாடுகள்- ஒரு பார்வை
கடும் கொரோனா பாதிப்பைக் குறைக்க உதவும் தினசரி உடற்பயிற்சி: ஆய்வும் வழிகாட்டுதலும்