பாலியல் வன்கொடுமை புகாரில் விடுதலைப் போராட்ட வீரர் பால கங்காதர திலகரின் கொள்ளுப்பேரனை மஹாராஷ்டிரா காவல்துறை கைது செய்துள்ளது.
புனேவில் வசித்து வரும் ரோஹித் திலக் மஹாராஷ்டிரா மாநில காங்கிரஸ் கட்சியின் முக்கிய உறுப்பினர். இவர் சுதந்திரப் போராட்ட வீரர் பால கங்காதர திலகரின் கொள்ளுப்பேரன் ஆவார். ரோஹித் திலக்கின் தாத்தா ஜெயந்த்ராவ் திலக், நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர்.
இவர் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், இயற்கைக்கு மாறான உறவுக்குக் கட்டாயப்படுத்தினார் எனவும் 40 வயதுப் பெண்மணி புகார் அளித்துள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புகாரின் பேரில் ரோஹித் மீது பாலியல் குற்றச்சாட்டு, மிரட்டல் எனப் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ரோஹித் திலக்கை, புனே காவல்துறை இன்று காலை கைது செய்து விசாரித்து வருகிறது.
Loading More post
"அரசியலை விட்டு ஒதுங்குகிறேன்... தேர்தலில் ஒற்றுமையுடன் பணியாற்றுங்கள்" - சசிகலா அறிக்கை
திமுக உடனான 2ம் கட்ட தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் விசிக பங்கேற்கவில்லை
”கூட்டணிக்காக அதிமுகதான் கெஞ்சுகிறது; தேமுதிக கெஞ்சவில்லை” - எல்.கே.சுதீஷ் பேச்சு
பாலியல் சிடி விவகாரம்: கர்நாடகா அரசுக்கு தலைவலி... என்ன செய்யப்போகிறார் எடியூரப்பா?
”கலாம் என்ற பெயரை திருப்பிப் போட்டால் கிட்டத்தட்ட என் பெயர் வரும்” - கமல்ஹாசன்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?