சிறு வயதில் தாயை இழந்த தன்னை, பாரதிய ஜனதா கட்சி தான் தாயாக இருந்து இந்த அளவு வளர்த்திருக்கிறது என வெங்கய்யா நாயுடு உருக்கமாக பேசினார்.
பாஜகவின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட வெங்கய்யா நாயுடு இன்று டெல்லியில் தேர்தல் அதிகாரியிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.
பாஜகவின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக வேட்பு மனு தாக்கலுக்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த வெங்கய்யா நாயுடு, தன்னுடைய இந்த வளர்ச்சிக்கு பாஜகவும், மக்களும்தான் காரணம் என கண்ணீர் மல்க கூறினார். குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் ஆதரவு அளித்துள்ள அரசியல் கட்சிகளுக்கு நன்றி தெரிவித்த அவர், குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதை கௌரவமாகக் கருதுகிறேன். நாடாளுமன்ற ஜனநாயக முறையை வலுப்படுத்தும் வகையில் நான் செயல்படுவேன் என்று அவர் கூறினார்.
Loading More post
"உங்கள் பிரைவஸிக்கு நாங்கள் பொறுப்பு"- ஸ்டேட்டஸ் மூலம் விளக்கம் கொடுத்த வாட்ஸ்அப்
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது? கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்
"சிறுவர்கள் சிலம்பம் சுற்றி கொரோனாவை ஓட ஓட விரட்டுவதுபோல் இருந்தது"- தெலங்கானா ஆளுநர்
சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு செல்ல 8 புதிய ரயில்கள்!
மலபார் எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து!
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது? கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!