குரூப் 1 முதல்நிலை தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது.
உதவி ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட 66 பணியிடங்களுக்கு குரூப் 1 தேர்வு ஜனவரி 3ஆம் தேதி நடத்தப்பட்டது. இதன் முதல்நிலை தேர்வு
முடிவுகளை தற்போது வெளியிட்டுள்ளது.
கிட்டத்தட்ட 1 லட்சத்து 40 ஆயிரம் பேர் எழுதிய இந்த தேர்வில் ஒரு பதவிக்கு 50 பேர் வீதம் தேர்ச்சி பெற்ற 5 ஆயிரம்பேரின் பதிவு எண்களை இணையதளத்தில்
டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. தேர்ச்சிபெற்றவர்களுக்கு மெயின் தேர்வு ஒன்றும், நேர்முகத் தேர்வும் அடுத்து நடைபெறவுள்ளது.
மெயின் தேர்வு வருகிற மே மாதம் 28 - 30 தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது தேர்ச்சிபெற்றவர்கள் அனைவரும் வருகிற 15, 16ஆம்
தேதிகளுக்குள் அடுத்தகட்ட ஆவணங்களை இணையத்தில் அப்லோட் செய்யவேண்டும் எனவும் தெரிவித்திருக்கிறது.
2 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த இந்த தேர்வில் கிட்டத்தட்ட 60 ஆயிரம் பேர் பங்குபெறவில்லை.
Loading More post
அரை சதம் விளாசிய ரோகித் - கடைசி ஓவரில் விக்கெட்டை பறிகொடுத்த கோலி!
”தமிழர்களின் துடிப்பான பண்பாடு உலக அளவில் புகழ் பெற்றது” – பிரதமர் மோடி தமிழில் ட்வீட்!
பாலியல் புகார் எதிரொலி : கட்டாய காத்திருப்பு பட்டியலில் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்
60 வயதுக்கு மேற்பட்டோருக்கு மார்ச் 1 முதல் தடுப்பூசி!
ஆறு விக்கெட்டுகளை அள்ளிய அக்ஸர் பட்டேல் - இங்கிலாந்து 112 ரன்னில் ஆல் அவுட்!
'ஒன்றிணைந்து செயல்படுவோம்...' - சசிகலாவின் அரசியல் வியூகம் தொடங்கிவிட்டதா?
ஆலிவ் ரிட்லி ஆமைகளைக் காக்கும் சென்னை... எப்படி, எத்தனை முட்டைகள்? - ஒரு பார்வை
ஒரு லிட்டர் பெட்ரோல் அடக்கவிலை ரூ.29.34 மட்டும்தான்... கிறுகிறுக்க வைக்கும் வரிப் பகிர்வு!
கொரோனாவுக்கு இடையே வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்.. உஷார் டிப்ஸ்!