தமிழகத்தில் சுமார் 12 ஆயிரம் கோடி ரூபாய் பயிர்க்கடன் தொகை தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சேலம் மண்டலத்தில் அதிக அளவு பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என அண்மையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதன்படி, தமிழகத்தில் உள்ள 22 கூட்டுறவு வங்கிகளில் மொத்தம் 12 ஆயிரத்து 110 கோடியே 74 லட்சம் ரூபாய் பயிர்க் கடன் நிலுவையில் உள்ளது.
டெல்டா மாவட்டங்களுக்கான தஞ்சை, திருச்சி, கும்பகோணம் கூட்டுறவு வங்கிகளில் மொத்தம் 2 ஆயிரத்து 400 கோடி நிலுவைத் தொகை உள்ளது. அதிகபட்சமாக சேலம் கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் பெற்ற 1329 கோடி ரூபாய் பயிர் கடனும், ஈரோடு கூட்டுறவு வங்கியில் ஆயிரத்து 42 கோடி ரூபாய் பயிர் கடனும் நிலுவையில் உள்ளன.
Loading More post
“மேற்கு வங்கத்தில் தேர்தல் பரப்புரைக்கு அனுமதி இல்லை!” - தேர்தல் ஆணையம்
கோவிஷீல்டு விலை உயர்வு: கொரோனா தடுப்பூசி சந்தையில் பொதுமக்களுக்கு சுமையா? - ஒரு பார்வை
தமிழகத்தில் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி - தமிழக அரசு அறிவிப்பு
தமிழகத்தில் 12000ஐ கடந்த தினசரி கொரோனா பாதிப்பு - 59 பேர் உயிரிழப்பு
மும்முறை உருமாறிய 'பெங்கால் கொரோனா'வின் தீவிரத்தன்மை எத்தகையது? - ஒரு பார்வை
கோவிஷீல்டு விலை உயர்வு: கொரோனா தடுப்பூசி சந்தையில் பொதுமக்களுக்கு சுமையா? - ஒரு பார்வை
மும்முறை உருமாறிய 'பெங்கால் கொரோனா'வின் தீவிரத்தன்மை எத்தகையது? - ஒரு பார்வை
காரை விற்று மக்களுக்கு உதவி... மும்பையின் 'ஆக்சிஜன் மேன்' ஷாஹனாவாஸ்!
’cowin’... 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள பதிவுசெய்யும் முறை