ஒற்றுமையுடன் தேர்தல் பணியாற்றி வெற்றியை பெற வேண்டும் என கட்சி நிர்வாகிகளுக்கு ஓபிஎஸ், ஈபிஎஸ் அறிக்கும் மூலம் அறிவுறுத்தியுள்ளனர்.
நாளை மறுதினம் சசிகலா தமிழகம் வரும் நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் ஒற்றுமையோடு விழிப்புடன் தேர்தல் பணியாற்றி வெற்றியை ஈட்டுவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. பின்னர், ஓபிஎஸ் - ஈபிஎஸ் இணைந்து கூட்டாக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளனர்.
அதில், “அதிமுக அரசின் சாதனைகளை பிரசாரம், துண்டுப் பிரசுரங்கள் மூலம் மக்களிடம் கொண்டுசேர்க்க வேண்டும். எத்தனை நூற்றாண்டு வந்தாலும் மக்களுக்காகவே அதிமுக இயங்கும் என ஜெயலலிதா கூறியுள்ளார். ஜெயலலிதாவின் அந்தக் கனவை நனவாக்கும் வகையில் ஒற்றுமையுடன் தேர்தல் பணியாற்ற வேண்டும். ஒற்றுமையுடன் தேர்தல் பணியாற்றி வெற்றியை பெற வேண்டும்” என ஓபிஎஸ் - ஈபிஎஸ் வலியுறுத்தியுள்ளனர்.
Loading More post
''தமிழ் கற்க முயற்சிக்கிறேன்; ஆனால் கற்க முடியவில்லை'' - பிரதமர் மோடி
கொளத்தூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடும் மு.க.ஸ்டாலின்: விருப்ப மனு தாக்கல்!
தமிழகத்தில் 2020ம் ஆண்டில் ரயில் விபத்து மரணங்கள் 57% குறைவு - ரயில்வே காவல்துறை
வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி51 ராக்கெட்!
திருப்பூர்: ஏடிஎம் இயந்திரத்தை அலேக்காக தூக்கிச் சென்ற கொள்ளையர்கள் - சிசிடிவி காட்சி!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி