இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு சென்ற பயணி ஒருவர் 3200 வயாகாரா மாத்திரைகளுடன் சிகாகோ நகர விமான நிலையத்தில் பிடிப்பட்டார்.
இந்தியாவில் இருந்து அமெரிக்கா சென்ற ஒருவர் சிகாகோ விமான நிலையத்தில் இறங்கியுள்ளார். அவருடைய பையை விமான நிலைய ஊழியரர்கள் ஸ்கேன் செய்துள்ளனர். அப்போது அதில் ஏராளமான மாத்திரைகள் இருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து கஸ்டம்ஸ்க்கு(சுங்கத்துறை) தகவல் கொடுக்கப்பட்டது. பின்பு அவர்கள் வந்து சோதனையிட்டதில் அதிர்ச்சி காத்திருந்தது. அதில் சுமார் 70 லட்சம் மதிப்புள்ள 3200 வயாகரா மாத்திரைகள் இருந்தது தெரிய வந்தது.
இதனையடுத்து கஸ்டம்ஸ் அதிகாரிகள் வயாகரா மாத்திரைகளை அந்த நபரிடமிருந்து பறிமுதல் செய்தனர். பின்பு அந்த நபரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். ஆனால் அந்த நபர் இந்த மாத்திரைகள் குறித்து போதுமான விளக்கத்தை கூறவில்லை. பின்பு முன்னுக்கு பின் முரணாகவும் பேசியுள்ளார். இத்தனை வயாகராவை கொண்டு வந்ததற்கு சரியான காரணத்தை இறுதி வரை கூறவில்லை. இதனையடுத்து அந்த மாத்திரைகளை அமெரிக்க கஸ்டம்ஸ் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
Loading More post
''கூட்டணி பற்றி கமலிடம் பேசினோம்; நல்ல முடிவு வரும்'': சரத்குமார் பேட்டி
மநீம - சமக - ஐஜேகே கூட்டணி? கமலுடன் சரத்குமார் சந்திப்பு!
சட்டப்பேரவை தேர்தல்: அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 22 தொகுதிகள்?
''குளிர்காலம் முடிவில் பெட்ரோல், டீசல் விலை குறையும்'': பெட்ரோலியத்துறை அமைச்சர் விளக்கம்
நைஜீரியாவில் 300க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகளை கடத்திய பயங்கரவாதிகள்!
தமிழகத்தில் வாக்குப்பதிவு ஏப்.6... வாக்கு எண்ணிக்கை மே 2...- எதற்காக இந்த இடைவெளி?
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன? - முக்கிய அம்சங்கள்
PT Web Explainer: இணைய சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கிறதா சமூக ஊடக நெறிமுறைகள்?
விளையாட்டு மைதானங்கள் இனி தனியாருக்கு குத்தகை? - மத்திய அரசின் 'வருவாய்' திட்டம்!
என்னமோ எதிர்பார்த்தோம்.. என்னென்னமோ நடந்து முடிஞ்சிருச்சு! அகமதாபாத் டெஸ்ட் 'Twists'