மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 50,000 புள்ளிகளை தாண்டி வர்த்தகமாகியது.
மத்திய பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இன்று சென்செக்ஸ் உயர்ந்து காணப்படுகிறது. மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் சுமார் 1,410 புள்ளிகள் உயர்ந்து 50,011 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. சென்செக்ஸ் கடந்த 2 நாட்களில் சுமார் 3,500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து 50,000 புள்ளிகளை தாண்டியுள்ளது. அதேபோல தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 402 புள்ளிகள் அதிகரித்து 14,683 புள்ளிகளில் வணிகமாகியது.
முன்னதாக வங்கிகளுக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் மூலதன நிதி வழங்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதுவே பங்குச் சந்தைகள் உயர்வுக்கு காரணமாக சொல்லப்படுகிறது. இதேபோல கட்டமைப்பு, உற்பத்தி, சுகாதாரத் துறைகளுக்கும் கூடுதல் நிதி ஒதுக்கீடும் பங்குச் சந்தைகள் உயர்வுக்கு காரணமாக கூறப்படுகிறது.
Loading More post
அரை சதம் விளாசிய ரோகித் - கடைசி ஓவரில் விக்கெட்டை பறிகொடுத்த கோலி!
”தமிழர்களின் துடிப்பான பண்பாடு உலக அளவில் புகழ் பெற்றது” – பிரதமர் மோடி தமிழில் ட்வீட்!
பாலியல் புகார் எதிரொலி : கட்டாய காத்திருப்பு பட்டியலில் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்
60 வயதுக்கு மேற்பட்டோருக்கு மார்ச் 1 முதல் தடுப்பூசி!
ஆறு விக்கெட்டுகளை அள்ளிய அக்ஸர் பட்டேல் - இங்கிலாந்து 112 ரன்னில் ஆல் அவுட்!
'ஒன்றிணைந்து செயல்படுவோம்...' - சசிகலாவின் அரசியல் வியூகம் தொடங்கிவிட்டதா?
ஆலிவ் ரிட்லி ஆமைகளைக் காக்கும் சென்னை... எப்படி, எத்தனை முட்டைகள்? - ஒரு பார்வை
ஒரு லிட்டர் பெட்ரோல் அடக்கவிலை ரூ.29.34 மட்டும்தான்... கிறுகிறுக்க வைக்கும் வரிப் பகிர்வு!
கொரோனாவுக்கு இடையே வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்.. உஷார் டிப்ஸ்!