மகாராஷ்டிராவில் போலியோ சொட்டுமருந்துக்கு பதிலாக குழந்தைகளுக்கு சானிடைசர் வழங்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மகராஷ்டிரா மாநிலம் யவத்மாலில் போலியோ சொட்டுமருந்துக்கு பதிலாக சானிடைசர் தரப்பட்ட 5 வயதுக்குட்பட்ட, 12 குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த புகாரில் மருத்துவர் ஒருவர் மற்றும் இரண்டு பணியாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
12 children, under 5 yrs of age, were given drops of sanitizer instead of polio vaccine in Yavatmal. They were admitted to hospital & are well now. A health worker, doctor & ASHA worker will be suspended for probe: Shrikrishna Panchal, CEO, Yavatmal District Council #Maharashtra pic.twitter.com/w1AEj9wjEt
— ANI (@ANI) February 1, 2021Advertisement
Loading More post
'மருத்துவ ஆக்ஸிஜனை மாநிலம் விட்டு மாநிலம் கொண்டுசெல்வது சவாலாக உள்ளது'
பிளஸ் 2 தேர்வுகள் ஒத்திவைக்கப்படுமா? - தலைமைச் செயலாளர் ஆலோசனை
இரண்டு மாநிலங்கள், மூன்று இடங்கள்... இது ஹனுமனின் 'பிறப்பிடம்' சர்ச்சை!
கடும் கொரோனா பாதிப்பைக் குறைக்க உதவும் தினசரி உடற்பயிற்சி: ஆய்வும் வழிகாட்டுதலும்
போக்குவரத்து போலீசாரின் தடுப்பூசி முகாமிலேயே காற்றில் பறந்த கொரோனா விதிமுறைகள்!
கோவாக்சின் Vs கோவிஷீல்டு Vs ஸ்புட்னிக்-வி: கொரோனா தடுப்பூசிகளின் வேறுபாடுகள்- ஒரு பார்வை
கடும் கொரோனா பாதிப்பைக் குறைக்க உதவும் தினசரி உடற்பயிற்சி: ஆய்வும் வழிகாட்டுதலும்
இரண்டு மாநிலங்கள், மூன்று இடங்கள்... இது ஹனுமனின் 'பிறப்பிடம்' சர்ச்சை!
கொரோனா தீவிரம் எதிரொலி: குறைந்த விலைக்கு 'ரெம்டெசிவிர்' கிடைக்க அரசு முயற்சி!