மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2021-22 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பட்ஜெட் உரையில் உள்நாட்டு மின்னணு உற்பத்தி வெகுவாக வளர்ந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். அதோடு நாம் இப்போது மொபைல் போன்களையும், சார்ஜர்களையும் உலகிற்கு ஏற்றுமதி செய்கிறோம் எனவும் தெரிவித்தார்.
PLI எனப்படும் உற்பத்தியுடன் அடிப்படையிலான ஊக்குவிப்பு தொகை வழங்கும் திட்டத்தை இதற்கு முக்கிய காரணமாக பார்க்கின்றனர் துறை சார்ந்த வல்லுநர்கள்.
FM @nsitharaman: Domestic electronic manufacturing has grown drastically. We are now exporting mobiles and chargers to the world#Budget2021 #AatmanirbharBharatKaBudget
— DD News (@DDNewslive) February 1, 2021Advertisement
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட டேப்லெட் போனை பயன்படுத்தியே இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
Loading More post
சூடுபிடிக்கும் தொகுதி பங்கீடு.. இலங்கைத் தமிழர்கள் போராட்டம்.. முக்கியச் செய்திகள்!
60 வயதை கடந்த 1.25 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
கள்ளச்சாராயம் காய்ச்சினால் தூக்குத் தண்டனை... பஞ்சாப் அரசு முடிவு
சசிகலா இணைப்பு விவகாரம் : இபிஎஸ்–ஓபிஎஸ் உடனான பேச்சுவார்த்தையில் அதிருப்தியடைந்த அமித்ஷா
யார், யாருக்கெல்லாம் தபால் ஓட்டு : தேர்தல் ஆணையம் விளக்கம்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?