அரியலூரில் ஓய்வுபெற்ற ஆசிரியர் வீட்டில் 23 சவரன் நகை மற்றும் ஒரு லட்சம் பணம் கொள்ளை போனது.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள செங்குந்தபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கொளஞ்சியப்பன். இவர் ஓய்வு பெற்ற ஆசிரியரான இவரும் இவரது மனைவி ஆசிரியை ஹேமலதாவும் தஞ்சை மருத்துவமனைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளனர்.
அப்போது வீட்டின் பூட்டு உடைத்திருப்பது தெரியவந்தது. உடனே வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 23 சவரன் நகை மற்றும் ரூ. 1 லட்சம் பணம் கொள்ளை போனது தெரியவந்தது. இதையடுத்து ஆசிரியர் கொடுத்த புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Loading More post
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
மார்ச் 2 முதல் வேட்பாளர் நேர்காணல் - திமுக தலைமை அறிவிப்பு
மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார் பழ.கருப்பையா!
''கூட்டணி பற்றி கமலிடம் பேசினோம்; நல்ல முடிவு வரும்'' - சரத்குமார் பேட்டி
புதுக்கோட்டை: தனியார் பேருந்துகள் 3 மடங்கு கட்டணம் வசூலிப்பதாக புகார்... அதிகாரிகள் ஆய்வு!
தமிழகத்தில் வாக்குப்பதிவு ஏப்.6... வாக்கு எண்ணிக்கை மே 2...- எதற்காக இந்த இடைவெளி?
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன? - முக்கிய அம்சங்கள்
PT Web Explainer: இணைய சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கிறதா சமூக ஊடக நெறிமுறைகள்?
விளையாட்டு மைதானங்கள் இனி தனியாருக்கு குத்தகை? - மத்திய அரசின் 'வருவாய்' திட்டம்!
என்னமோ எதிர்பார்த்தோம்.. என்னென்னமோ நடந்து முடிஞ்சிருச்சு! அகமதாபாத் டெஸ்ட் 'Twists'