ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டாரத்தில் ஒரேயொரு நேரடி நெல் கொள்முதல் நிலையம் மட்டுமே செயல்படுவதால், விவசாயிகள் நெல் மூட்டைகளை களத்தில் போட்டு வைத்துள்ளனர்.
சத்தியமங்கலத்தை அடுத்த செண்பகபுதூர், மாரானூர், பெரியூர் உள்ளிட்ட பகுதியில் விளைந்துள்ள நெற்பயிர்களை இயந்திரம் மூலம் அறுவடை செய்யும் பணி நடந்து வருகிறது. தினந்தோறும் 10 ஆயிரம் மூட்டைகள் வரை நெல் மகசூல் கிடைக்கிறது. ஆனால் செண்பகபுதூரில் உள்ள ஒரேயொரு நேரடி மையம் மூலம் நெல் கொள்முதல் நடைபெறுகிறது.
தினந்தோறும் 10 ஆயிரம் நெல் மூட்டைகள் அறுவடையாகும் நிலையில் ஆயிரம் மூட்டைகள் மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால் பிற விவசாயிகள் நெல்லை களத்தில் போட்டு காத்திருக்கின்றனர். மழை, பனி போன்ற இயற்கை காரணிகளால் நெல் மூட்டைகள் பாதிக்கப்படுவதற்கு முன்பாக மேலும் இரு நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Loading More post
இந்தியா: 24 மணி நேரத்தில் 2.61 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று!
பிரதமர் மோடி மேற்குவங்க தேர்தலில் பிஸியாக இருக்கிறார் - மகாராஷ்டிரா முதல்வர் குற்றச்சாட்டு
கட்டுக்குள் அடங்காத கொரோனா - கடந்த 10 நாட்களில் தமிழக கொரோனா பாதிப்பு நிலவரம் என்ன?
கொரோனாவால் மிகப்பெரிய அளவில் அசம்பாவிதம் நடந்தால் தேர்தல் ஆணையமே பொறுப்பு - மம்தா பானர்ஜி
"கடந்த ஆண்டைபோல கொரோனாவை ஒழிப்போம்" - பிரதமர் மோடி
தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்!
"எங்கள் ஹீரோ விவேக்!"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி
'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி
"விவேக்... உண்மையான ஹீரோ!" - ரஜினி முதல் சூரி வரை... திரைக் கலைஞர்களின் புகழஞ்சலி